நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல்
குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (மே15) காலை முதல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. காலை 9.30 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் முதன்மை நினைவுச் சுடரினை 7 மாத பச்சிளம் குழந்தையை பறிகொடுத்து தானும் படுகாயம் ...
மேலும்..