May 5, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பணயக்கைதிகளாக இருந்த பிள்ளைகள் மீட்பு

ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹங்வெல்ல - ஜல்தர அரச ஊழியர் வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று தனது மனைவியைக் கொல்வதற்காக கைக்குண்டுடன் தனது ...

மேலும்..

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்றுஆரம்பம்

 நாடளாவிய ரீதியில் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்றுஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 06 மே 2024

06/05/2024 திங்கட்கிழமை  1)மேஷம்:- துடிப்போடு செயல்பட்டு அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். புனித பயணங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை செயல்படுத்துவீர்கள். 2)ரிஷபம் :- தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பெண்களுக்கு ராகு கேது பெயர்ச்சியின் விளைவாக நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். செல்வநிலை உயரும். 3)மிதுனம்:- வீடு,மனை ...

மேலும்..

சர்வதேச மாநாட்டில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு பாராட்டு பெற்ற இலங்கை

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு குறித்து இலங்கை பாராட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை சார்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த கலந்து கொண்டிருந்தார். எதிர்வரும் ...

மேலும்..

பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரத்தில் நீந்தி கடந்த 12 வீரர்கள்

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்துள்ளனர். தலைமன்னாரிலிருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட ...

மேலும்..

கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகளின் உயரம் (2.5 -3.0) மற்றும் அலையின் கால அளவு (12 - ...

மேலும்..

பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் –

பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சில தமிழ் கட்சிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பொது வேட்பாளர் ...

மேலும்..

வெளிநாட்டு சொக்லேட் வியாபாரிக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம்

வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான கு. பாலேந்திரகுமார் மற்றும் கி,அஜந்தன் ஆகியோர் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ...

மேலும்..

பணி நீக்கம் செய்யப்பட்ட 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர்

விடுமுறை கோராமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய ...

மேலும்..

மட்டக்களப்பில் மண்டை ஓடு கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலையதின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில்  மண்டை ஓடு மற்றும் எலும்புகள் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆற்றில் நேற்று பகல் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் வலையில் மண்டை ஓடு மற்றும் இரு எலும்புக் ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழக புவியியல்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் S.T.B. இராஜேஸ்வரன் மறைவு பேரிழப்பாகும் – நாகமுத்து பிரதீபராஜா

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறையின் அடையாளங்களில் ஒன்றான பேராசிரியரின் மறைவு இலங்கையின் தமிழ் மொழி மூலமான புவியியல் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். என செய்தியை காலநிலை அவதானிப்பாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். புவியியலில் மிகவும் கடினமான பகுதி என பலராலும் குறிப்பிடப்படும் செய்முறைப் புவியியலிலும், ...

மேலும்..

புங்குடுதீவில் மாட்டிய பசு கொள்ளையர்கள்

யாழ்பாணம் புங்குடுதீவு பிரதேசத்தில் நீண்ட காலமாக பசுகள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு இறைச்சியாக்கம் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த இரு சந்தேகநபர்கள் பசுவொன்றினை மோட்டார்சைக்கிளில் ( NP GQ 1025 )  கடத்தி இறைச்சியாக்கும் நோக்கில்  ...

மேலும்..

நாடாளுமன்ற கட்டடம் புனரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி

நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடம் சேதமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும்..

சட்டவிரோத மாடறுப்பு நிலையம் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த  கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டும் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின்  கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு ...

மேலும்..

பெண்ணால் தாக்குதலுக்குள்ளான கிராம உத்தியோகத்தர்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானிய அரிசி தமக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்து பெண் ஒருவர் கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பனாபிட்டிய தெற்கு பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வழங்கும் ...

மேலும்..

வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலய மகோற்சவம்.

எதிர்வரும் குரோதி வருடம் 6ம் திகதி சுதுமலை வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும். 22ம் திகதி தேர்த்திருவிழாவும் அதனை தொடர்ந்து 23ம் திகதி தீர்த்த உற்சவமும் நடைபெறும். மகோற்சவத்தின் ...

மேலும்..