November 30, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார்” – தலைவர் கொல்லப்பட்டத்தை அறிவித்த ஐஎஸ்ஐஎஸ்

ஈராக்கை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹஷிமி அல்-குராஷி கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான ஓடியோ செய்தியில், “ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹஷிமி அல்-குராஷி “கடவுளின் எதிரிகளுடன் நடந்த ...

மேலும்..

இன்று முதல் விசா கட்டணத்தில் அதிகரிப்பு

இரட்டைக் குடியுரிமை வழங்கும் போது பெறப்படும் கட்டணங்கள் உட்பட பல பிரிவுகளின் விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான ...

மேலும்..

உலக எய்ட்ஸ் தினம் இன்று

உலக எய்ட்ஸ் தினம் இன்று (01) அனுசரிக்கப்படுகிறது. “சமத்துவத்தை காப்பாற்றுங்கள்” என்பது இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும். உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் ...

மேலும்..

பண்டிகை காலத்திலும் நாளாந்தம் மின்வெட்டு

இன்று(01) ஆரம்பமாகும் பண்டிகைக் காலத்திலும் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளாந்தம் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நீர் மின்சார உற்பத்தி மற்றும் நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக தொடர்ந்தும் ...

மேலும்..

நவீனமயமாகும் நெல் களஞ்சியசாலைகள் – உணவுப் பாதுகாப்பு அமைச்சு!!

அரிசி கையிருப்பைப் பாதுகாக்கத் தேவையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வெகுஜன ஊடக அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ...

மேலும்..

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் காரைதீவில் ஒருநாள் சந்தை!!

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் காரைதீவு  பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள சிறு தொழில் கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முகமாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு எஸ் ஜெயராஜன் தலைமையில்  ஒருநாள் ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவரின் துப்பாக்கி..! முன்னாள் இராணுவ அதிகாரி கைது!!!

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான 14 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசீன்களை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ கெப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி இந்த முன்னாள் இராணுவ அதிகாரி ...

மேலும்..

சிறுவர்கள் மத்தியில் விரைவாக பரவும் வைரஸ் !!!

சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான காய்ச்சல் நோய் நிலைமை காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.     டெங்கு காய்ச்சலும், இன்ப்ளூயன்ஸா பாதிப்பும் அடிக்கடி பதிவாகி வருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து ...

மேலும்..

கொழும்பில் பதற்றம் – நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்படுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது உரிமைகளுக்கான ...

மேலும்..