December 10, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை பொலிஸ்துறை ஏழு மாதங்களில் ஏழு குதிரைகளை இழந்துள்ளது!!வெளியாகியது காரணம்

இலங்கை பொலிஸ் மவுண்டட் பிரிவு தீவனப் பற்றாக்குறையால் ஏழு குதிரைகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஒரு குதிரை தீவனப் பற்றாக்குறையினால் ஏற்பட்ட உள் காயங்களினால் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய குதிரைகள் போசாக்கின்மை காரணமாக பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் ...

மேலும்..

அடுத்த ஆண்டு முதல் G.C.E O/L மாணவர்களுக்கு க்கு IT கட்டாய பாடம்

அனைத்து மாணவர்களும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் வேலைச் சந்தையின் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் அடுத்த ஆண்டு முதல் G.C.E (O.L.) மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடம் கட்டாக்கப்படவுள்ளது . இதற்காக பாடத்திட்டம் விரைவில் திருத்தம் செய்யப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ...

மேலும்..

பளை மத்திய கல்லூரியில் அமரர் அ. பொ. செல்லையா அதிபரின் உருவச்சிலை திரை நீக்கம்..

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் பொற்கால நாயகன் அமரர் அ. பொ. செல்லையா அதிபரின் உருவச்சிலை திரை நீக்கமும் நூல் வெளியிடும் இடம் பெற்றது. கலை மத்திய கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. கல்லூரி அதிபர் கா. உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு பிரதம ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களி டம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு ...

மேலும்..

ரணில் சுமந்திரன் இரகசிய பேச்சு! ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் கசிந்த தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரடிக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தேசிய பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்கும் ...

மேலும்..

இலங்கையில் தொடரும் விபத்துக்கள்! ஐவர் பரிதாபமாக மரணம்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து வீதி விபத்துக்களில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டி – நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் ...

மேலும்..

ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் – இசான் கிசன் சாதனை

ஒருநாள் போட்டிகளில் வேகமாக இரட்டை சதமடித்தவர் என்ற சாதயை இந்தியாவின் துடுப்பாட்ட வீரர் இசான்கிசன் நிகழ்த்தியுள்ளார். பங்களாதேஸிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 126 பந்துகளில் இரட்டை சதம் பெற்றுள்ளார்.  

மேலும்..

போர்த்துகலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது மொரோக்கோ

கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிக் போட்டிக்கு மொரோக்கோஅணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற கால் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணியை 1:0 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் அரைஇறுதிக்கு மொரோக்கோ முன்னேறியது. போட்டியின் 42 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் ...

மேலும்..

மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்ல தடை; திடீர் உத்தரவு பிறப்பித்த ரணில்!

மாட்டு இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி என்பவற்றை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் உடன் நடைமுறையாகும் வகையில் குறித்த உத்தரவை அதிபர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ளார்.   நிலவும் ...

மேலும்..

யாழில் நூதனமான முறையில் இடம்பெற்ற திருட்டு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தை மேனி பகுதியில் இன்று காலை ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற ஒருவர் பத்தைமேனி பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று நிதி சேகரித்துள்ளார். அதேபோன்று முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்ற போது அனுசரித்த முதியவர்100 ரூபா நிதிப்பங்களிப்பை வழங்கிய ...

மேலும்..

சீரற்ற காலநிலை செய்த மோசம்! முல்லைத்தீவில் கால்நடைகள் உயிரிழப்பு

மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பலத்த சேதம் பதிவாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குமுழமுழனை மேற்கு - கரடிப்பூவல் பகுதியைச் சேர்ந்த ந. இலக்குணநாதன் எனும் பண்ணையாளரது 22 பசு மாடுகள் இறந்துள்ளன.   இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் ...

மேலும்..

சிவனொளிபாத மலை யாத்ரீகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலைக்கு செல்வோரை கைது செய்ய விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் இந்த சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.   போதைப்பொருள் வைத்திருந்த ...

மேலும்..

கொழும்பில் மீண்டும் ஆரம்பமாகும் இலகு ரயில் திட்டம்

கடன் உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் போது இலகு ரயில் சேவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், ஜப்பானிய அரசாங்கம் இந்த திட்டத்தை ...

மேலும்..

மாண்டஸ் சூறாவளியால் இலங்கையில் பதிவான உயிரிழப்புகள்! அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்

தமிழகத்தின் மாண்டஸ் சூறாவளி (Cyclone Mandous) கரையை கடந்துள்ள நிலையில், அதன் காரணமாக இலங்கையில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது. இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 13,000 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. தகவலின் படி பலாங்கொடை, ...

மேலும்..

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது! இ.மி.சபையின் பொறியியலாளர்கள்

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த ஆண்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவடைதல் மற்றும் நிலக்கரியின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என ...

மேலும்..

உயிரைப் பணயம் வைத்து நாட்டிலிருந்து தப்பிச்செல்லும் நிலையில் இலங்கை மக்கள்! வெளிப்படுத்தப்பட்ட விடயம்

உயிரை பணயம் வைத்தேனும் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (09.12.2022) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டினதும், அரசாங்கத்தினதும் இருப்பிற்கு ...

மேலும்..

போதைப்பொருள் பாவனையினால் 3 வருடங்களில் மரணம் நேரிடலாம்!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் நுரையீரல் தொடர்பான நோய்களால் உயிரிழப்பவர்களில் பாதி பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரியின் சட்டத்தரணி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ...

மேலும்..