இலங்கை பொலிஸ்துறை ஏழு மாதங்களில் ஏழு குதிரைகளை இழந்துள்ளது!!வெளியாகியது காரணம்
இலங்கை பொலிஸ் மவுண்டட் பிரிவு தீவனப் பற்றாக்குறையால் ஏழு குதிரைகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஒரு குதிரை தீவனப் பற்றாக்குறையினால் ஏற்பட்ட உள் காயங்களினால் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய குதிரைகள் போசாக்கின்மை காரணமாக பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் ...
மேலும்..