January 13, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விக்னேஷ்வரன்,மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்!!

விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது. ஆனாலும் இது தொடர்பில் மணிவண்ணன் ...

மேலும்..

2004ல் ஆனந்த சங்கரி போன்று இன்று சம்பந்தன் சுமந்திரன் செய்திருக்கின்றார்கள் – கோ.கருணாகரம் ஜனா

2004ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சூரியன் சின்னத்தையும் கட்சியையும் ஆனந்தசங்கரி ஐயா எவ்வாறு தூக்கிச் சென்றாரோ அதேபோல் இன்று சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர் வீட்டுச் சின்னத்தையும் தமிழரசுக் கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயா பாணியில் சம்பந்தன் ஐயா ...

மேலும்..

தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 07 கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர்கள் திரு.ரூபன், குகன்,சிறி,நவா,திவா,ராம்,கருணாகரன்,கரு அக்கா. அவர்களின் நிதிப் பங்களிப்புடன் இன்று(12/01/2023 ) தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 3 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கபட்டன. ...

மேலும்..

திரு மோகன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் 50 குடும்பகளுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 07 நிகழ்ச்சி திட்டத்தின் தொடர்ச்சியாக சமூக சேவையாளர் திரு மோகன்  அவர்களின் நிதிப் பங்களிப்புடன் இன்று(12/01/2023 ) உக்குளாங்குளம்,பண்டாரிக்குளம் மற்றும் பாவக்குளம் வவுனியாவில் வசிக்கும் 3 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி ...

மேலும்..

தென்னிலங்கை கட்சிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களை கட்சியில் இணைக்க முயல்கிறார்கள் – சூரியபிரதீபா தெரிவிப்பு.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தன்னிச்சையாக மத்திய குழுவின் அனுமதியின்றி கடந்த காலத்தில் தென்னிலங்கை கட்சிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவரை கட்சியில் இணைக்க முயல்கிறார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் இலங்கையில் இல்லாத சமயத்தில் தலைவருக்கோ அல்லது ...

மேலும்..

முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே காலமானார்‼️

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 75 ஆவது வயதில் காலமாகியுள்ளார். நேற்றிரவு வாத்துவையில் உள்ள ஹோட்டல் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் கலந்துரையாடல்..

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர். க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, ...

மேலும்..