புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவர்களை வாழ்த்திய வலயக்கல்விப் பணிப்பாளர்.
(அகமட் எஸ். முகைடீன்) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி. உமர் மௌலானா வியாழக்கிழமை (26/01/2023) குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று வாழ்த்தினார். இம்முறை வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ...
மேலும்..