March 24, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கச்சதீவில் புத்தர் சிலை – இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக விசனம்!

கச்சதீவில் கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. கச்சதீவு இலங்கை – இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படுகின்றது. இந்த நிலையில், தங்போது அங்கு ...

மேலும்..

வாசல் கவிதை சஞ்சிகை திருமலையில் வெளியீடு!

வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை கடந்த வியாழக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வு, வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதனின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு, ஆசியுரையை திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி ...

மேலும்..

பச்சிலைப்பள்ளி குடிநீர் விநியோக திட்டம் விரைந்து முன்னெடுக்க நடவடிக்கைகள்! சிறீதரன் எம்.பிக்கு ஜீவன் உறுதியளிப்பு

கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தடைப்பட்டுள்ள குடிநீர் விநியோகத் திட்டத்தை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் உறுதியளித்துள்ளார். கடந்த 2023.03.22 ஆம் திகதி, புதன்கிழமை, ...

மேலும்..

சாலிய பீரிஸின் அலுவலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கையைச்சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரனான 'ஹரக் கட்டா' என்று அறியப்படும் நதுன் சிந்தக்க சார்பில் ஆஜரானமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதுகுறித்து ...

மேலும்..

தமிழர்களின் உரிமைகளை பறிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் – சிறிதரன்

தமிழர்களின் உரிமைகளை எவ்வாறு பறிக்கலாம் என்பது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. பிற இனங்களையும், அவர்களின் உரிமைகளையும் அழிக்கும் கொள்கையில் இருந்து அரசாங்கம் முதலில் வெளிவர வேண்டும். அதனை விடுத்து செயற்பட்டால் உலகில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் கொண்டு வந்தாலும் ...

மேலும்..

புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக சட்டத்தரணிகள் மகா சபையினர் கவனயீர்ப்புப் போராட்டம்

நீதிமன்ற சுயாதீனத்தன்மை மீதான இடையூறுகள் மற்றும் அழுத்தங்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக சட்டத்தரணிகள் மகா சபையினால் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும்..

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 633 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர்  இன்று (24) அதிகாலை சிலாபம் இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்கு தயாராகி நின்ற லொறியொன்றினை சோதன க்குற்படுத்தியுள்ளனர். இதன்போது சூட்சுமமான முறையில் மறித்து வைத்திருந்த 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் ...

மேலும்..

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 314.74 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பினால் கடந்த காலங்களில் டொலருக்கு ...

மேலும்..

காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்….! வைத்தியர் சந்திரகுமார் எச்சரிக்கை….!

காசநோய் அறிகுறியுடைய பலர் அதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்காமல் பொது வெளியில் உலாவித்திரிகின்றனர் என வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ...

மேலும்..

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின் தலைமுடி வெட்டப்பட்டமை தொடர்பில் விசாரணை!

கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி, பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காமல் அவர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் ...

மேலும்..

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தை சீரமைக்கும் வரையில் உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை காலாவதியான பொருளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ...

மேலும்..

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு ; அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பஸ்வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும், உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தனியர் ...

மேலும்..

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டும்-ஜெனீவாவில் கஜேந்திரகுமார்

தமிழர் தேசமான ஈழத்தை சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் ...

மேலும்..

சகோதரியின் நகையைத் திருடி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

யாழ்ப்பாணத்தில் சகோதரியின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் தனது வீட்டிலிருந்த 5 பவுண் நகை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பிரகாரம் ...

மேலும்..

இந்திய பெற்றோலிய அமைச்சகத்தின் செயலாளர்- IOC தலைவர் இலங்கைக்கு வருகை!

இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின் மற்றும் இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷன் (IOC) லிமிடெட்டின் தலைவர் ஷிர்காந்த் மாதவ் வைத்யா ஆகியோர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிய முடிகின்றது. நாட்டிற்கு வரும் இருவரும், இலங்கையின் ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு சைக்கிள் பவணி!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரியின்  200ஆவது    முன்னிட்ட நிகழ்வின்  ஒரு பாகமாக வட்டுகோட்டை யாழ்ப்பாண கல்லூரியினரால் விசேட   துவிச்சக்கர வண்டி பவனி ஒன்று இன்று இடம்பெற்றத. இன்று காலை 7:00 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் யாழ். ...

மேலும்..

நாணய நிதிய வாய்ப்புகளைப் பயன்படுத்த ஒன்றிணைந்து செயற்பட முன்வாருங்கள்! பிரதமர் தினேஸ் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டுடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எமக்கு புதிய கதவு திறக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை ...

மேலும்..

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணமளிக்குக! எஸ்.எம்.மரிக்கார் கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடுத்தர மக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்கள், ஆகவே, நிதியுதவி ஒத்துழைப்பைக் கொண்டு அரசியல் செய்வதை விடுத்து, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ...

மேலும்..

ஆட்சியதிகாரங்களைக் கைப்பற்ற முயன்ற தரப்பின் நோக்கங்கள் தவிடுபொடியாகின! சாந்த பண்டார பெருமிதம்

வங்குரோத்து அடைந்த நாடு தற்போது கட்டியெழுப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தி, அரசாங்கத்தை பலவீனப்படுத்தி ஆட்சியதிகாரங்களை கைப்பற்றுவதற்கு முயற்சித்த எதிர்க்கட்சிகளின் நோக்கங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களும்; உண்மையில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இனியாவது நாட்டைப் பலப்படுத்துவது பற்றி சிந்தித்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ...

மேலும்..

தேர்தலைப் பிற்போடுவது தொடர்பாக வெளிநாட்டு துதர்களுடன் பேசி;னோம்! லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகிறார்

வெளிநாட்டு தூதுவர்களை நாங்கள் தனித்து சென்று சந்திக்கவில்லை. எங்களுடன் மொட்டு கட்சியில் போட்டியிட்டவர்கள் உட்பட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருந்தனர். தேர்தலை பிற்போடுவது தொடர்பாகவே நாங்கள் கலந்துரையாடினோம் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி பிரதமகொறடா பிரசன்ன ரணதுங்க ...

மேலும்..

பொருளாதார மீட்சிக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளியோம்! அமைச்சர் காஞ்சன திட்டவட்டம்

ஊழல்மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படும் தொழிற்சங்கத் தலைவர்களின் நோக்கங்களுக்கு அரச சேவையாளர்கள் பலியாகக் கூடாது,பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது. நாட்டின் ...

மேலும்..