April 18, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – வாசுதேவ

அரசாங்கத்தை வீழ்த்தும் வகையிலான போராட்டத்தை மே முதலாம் திகதியில் இருந்து முன்னெடுப்போம். தொழில் உரிமைக்கான போராட்டம் அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பொரளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்- நாளை பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னிலையில் ஆஜராகின்றார் முன்னாள் சட்டமா அதிபர்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளிற்காக நாளை பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டி லிவேராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு ...

மேலும்..

உதிரிபாகங்கள் இன்றி பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமானங்கள்!

இயந்திரம் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 விமானங்கள் பல மாதங்களாக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 24 எயார்பஸ் விமானங்கள் உள்ளதாகவும், ...

மேலும்..

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் எதுவும் இல்லை – மகிந்த அமரவீர!

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதியோ அமைச்சரவையோ இதுவரையில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கலந்துரையாடல் கூட இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

மேலும்..

யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினா தீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்ற அனுமதி கோரி யாழ்.பொலிசாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ள நிலையில் யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்து ...

மேலும்..

இலங்கை – ஐக்கிய இராச்சிய மூலோபாய உரையாடல் நாளை – அருணி விஜேவர்தன

லண்டனில் உள்ள வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய இராச்சிய - இலங்கை மூலோபாய உரையாடலில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்கவுள்ளார். வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் ஐக்கிய இராச்சிய ...

மேலும்..

தேர்தலுக்காக போராட்டம் நடத்துபவர்கள் பிள்ளைகளுக்கான வினாத்தாள்களை திருத்த போராட்டம் நடத்துவதில்லை – பிரசன்ன ரணதுங்க

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியைக் குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்து கோஷங்களிலும் வாக்குறுதிகளிலும் மாட்டிக்கொள்வதன் மூலம் தீர்க்க முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனவே, வலிநிவாரணிகள் நோயாளியைத் தற்காலிகமாக குணப்படுத்தும் அதேவேளை, அடிப்படை நோய்க்கு சிகிச்சையளிப்பதும் ...

மேலும்..

ஜனநாயக போராட்டம் கூட பயங்கரவாதமாக சித்திரிக்கப்படும் – அஜித் மானப்பெரும

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக சிவில் தரப்பினருடன் விரிவான பேச்சில் ஈடுபடுவோம். வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூட பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். கம்பஹா ...

மேலும்..

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான அரசியல் தலைமைத்துவம் நாட்டில் இல்லை – பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவோம். மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான அரசியல் தலைமைத்துவம் நாட்டில் இல்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

ரணிலே இவ்வருட புத்தாண்டு ஆணழகன்! – ஐ.தே.க. பொதுச் செயலாளர் ரங்கே பண்டார

3 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மக்கள் தமிழ் - சிங்கள புத்தாண்டை இம்முறை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றதாலே அது சாத்தியமாகியது. அதனால் இந்த வருட புத்தாண்டு ஆணழகன் ரணில் விக்ரமசிங்க ஆவார். அத்துடன், இந்த அரசாங்கத்துக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்கப் ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும் – இம்தியாஸ்

தேசிய பாதுகாப்பு என்ற பேரில் அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. அதனால் இந்த சட்டமூலம் தொடர்பாக மக்கள் ஆழமாகச் சிந்தித்து செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

மேலும்..