அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – வாசுதேவ
அரசாங்கத்தை வீழ்த்தும் வகையிலான போராட்டத்தை மே முதலாம் திகதியில் இருந்து முன்னெடுப்போம். தொழில் உரிமைக்கான போராட்டம் அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பொரளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...
மேலும்..