எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம் – பீரிஸ்
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்காக கப்பல் நிறுவனத்துக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். சிங்கப்பூர் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து சம்பத்தை முழுமையாக மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா ...
மேலும்..












