April 26, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விமல் வீரவன்ஸவின் கருத்துக்கு அமெரிக்க தூதுவர் ஜூலி மறுப்பு!

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 75 ஆண்டுகால ஜனநாயக மற்றும் இறையான்மை உறுதிப்பாடுகள் அவ்வாறே தொடர்ந்தும் பகிரப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ள கருத்துக்களை மறுத்துள்ளார். 'ஒன்பது - மறைக்கப்பட்ட கதை' என்ற ...

மேலும்..

2026 இல் கடன் அதிகரிக்கும் உதய கம்மன்பில எச்சரிக்கை 

2022 ஆம் ஆண்டை விட மோசமான நெருக்கடி 2026 இல் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். உள்ளூர் பொருளாதாரத்தைப் பலப்படுத்த இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 2026 ஆம் ஆண்டில் கடன் பாரதூரமான விளைவை அனைவரும் ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் ஐ.எம்.எவ்விpன் நிபந்தனையா? நளின் சபையில் கேள்வி

அரசாங்கம் தனது தேவைக்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்ற விதிகளை கொண்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய அவர், குறித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்றே ...

மேலும்..

மலையக மக்களின் நிவாரணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமலாக்கப்பட்டு வருகின்றன – வடிவேல் சுரேஷ் சபையில் கண்டனம்

அரசாங்கத்தின் அரிசி நிவாரணம் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து, ஒட்டுமொத்த மலையக மக்களுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிலித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை ...

மேலும்..

வழமையான மோசடிகளை போல் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரமும் மூடி மறைக்கப்படும் – விஜித ஹேரத்

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் கடல் வழங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் 40 துறைசார் நிபுணர்கள் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள். கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்ட மோசடிகளை போலவே எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் மறைக்கப்படும் என மக்கள் விடுதலை ...

மேலும்..

நட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு முன் நியூ டைமன் கப்பலை வெளியேற்ற ஜயநாத் கொலம்பகே ஆலோசனை – நீதியமைச்சர்

நியூ டைமன் கப்பல் தீ விபத்தால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்யாமல் நாட்டின் கடற்பரப்பில் இருந்து கப்பலை வெளியேற்ற வேண்டாம் என சட்டமாதிபர் திணைக்களம் மற்றும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ள நிலையில் கப்பலை வெளியேற்றுமாறு வெளிவிவகாரத்துறை ...

மேலும்..

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் இன்று முதல் ஆரம்பிக்கும் ; சுசில் நம்பிக்கை

பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு மிகவும் சாதகமான பதில் அனுப்பி இருக்கிறேன். அதனால் பெரும்பாலும் இன்று முதல் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தால் மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். அத்துடன் பத்து விடைத்தாள்களின் பிரதான பரிசோதகர்கள் தங்களின் கடமையை ...

மேலும்..

எயார்லைன்ஸ் பொறியியல் பிரிவில் 25 வல்லுநர்களுக்கு பற்றாக்குறை! 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவில் 25 வல்லுநர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் எனவும்,  ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தொழில் வல்லுநர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் எனவும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமானங்களில் அண்மையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் ...

மேலும்..

மோதரையில் சுற்றிவளைக்கப்பட்ட மருந்துகள் உற்பத்தி நிலையம்! 

கொழும்பு 15, மோதரவில் உள்ள சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன் உரிமையாளரின் வீட்டிலிருந்து  மருந்து வகைகள்  மற்றும் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டன எனச்  சந்தேகிகப்படும்  மூலப்பொருள்கள்  என்பன கைப்பற்றப்பட்டன என தேசிய  ஒளடதங்கள்  ஒழுங்குபடுத்தல்  அதிகார சபையின் ...

மேலும்..

சூடானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை சில நாள்களில் பாதுகாப்பாக வெளியேற்றலாம்! அலிசப்ரி நம்பிக்கை

சூடானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அடுத்த சில நாள்களில் பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி  தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சூடானில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பாக நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். மோதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு மோதலில் ஈடுபட்டுள்ளவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம் ...

மேலும்..

வவுனியா கட்டையர்குளத்தில் சட்டவிரோதமாகக் காடழிப்பு!  பொலிஸ்; நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் 12 ஏக்கர் காடு சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ள போதும் இது தொடர்பில் பொலிஸாரும், வன திணைக்களத்தினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா, ஈச்சங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கட்டையர்குளம் பகுதியில் வன ...

மேலும்..

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் எந்தவொரு மறைமுக நோக்கமும் இல்லை!  அடித்துக்கூறுகின்றார் அமைச்சர் பந்துல

மக்களின் உயிரைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதமற்ற நாட்டை உருவாக்குவதே உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அறிமுகப்படுத்துவதற்கான நோக்கமாகும். இதில் வேறு எந்த மறைமுக நோக்கமும் இல்லை என்பதால் பொருத்தமான எந்தவொரு திருத்த முன்மொழிவுகளையும் ஏற்க அரசாங்கம் ...

மேலும்..

மனித கடத்தல் வியாபாரிகளிடம் அகப்படாதீர் என்கிறார்; மனுஷ! 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்,சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள இலங்கை பெண்களை மனிதாபிமான அடிப்படையில் நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனித கடத்தல் தரப்பினருக்கு அகப்படாமல் சட்ட வழிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளுக்கு செல்லுமாறு பொதுமக்களிடம் ...

மேலும்..