May 17, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு நந்திக்கடலில் ரவிகரன் தலைமையில் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின்   தலைமையில் வியாழக்கிழமை 18.05.2023 நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில் நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மக்களை ஒன்றுதிரளுமாறு அழைப்பு! விடுத்தார் கோவிந்தன் கருணாகரன் 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 'முள்ளிவாய்கால் மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல்' மட்டக்களப்பு - கல்லடி கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் மக்கள் அனைவரும் ஒன்று கூடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு - ...

மேலும்..

தமிழ் மக்கள் கொத்தாக கொல்லப்பட்டமைக்கு பிள்ளையார் சுழி போட்டவர்தான் பிள்ளையான்! மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லவக்குமார் சாட்டை

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு பிள்ளையார் சுழி போட்ட சூத்திரதாரியாகக் காணப்படுகின்றார் என தமிழர் தாயக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.லவக்குமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - வாழைச்சேனை, விநாயபுரம் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் ...

மேலும்..

ஜெரோம் நாடு திரும்பியதும் உடன் கைதுசெய்யப்படுவார்! பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

மதநிந்தனை குற்றச்சாட்டின் கீழ் சிஐடியினரின் விசாரணையை எதிர்கொண்டுள்ள போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ நாடு திரும்பியதும் உடனடியாக கைதுசெய்யப்படுவார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் பேச்சாளர் நிகாதல்டுவ இதனைத் தெரிவித்துள்ளதுடன் ஜெரோம் பெர்ணாண்டோவிற்கு எதிராக நீதிமன்றம் பயணத்தடையை பிறப்பித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சிஐடியினருக்கு ஜெரோம் பெர்ணாண்டோ ...

மேலும்..

சட்ட விரோத மரக்கடத்தலின்போது துப்பாக்கிச் சூடு: சாரதி தப்பியோட்டம் ; பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்!

சட்ட விரோத மரக்கடத்தலோடு தொடர்புடைய சந்தேக நபரான வாகன சாரதியொருவர் தப்பியோடியதோடு, அவ்வேளை ஏற்பட்ட வாகன மோதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த சம்பவமொன்று புதன்கிழமை அதிகாலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது - பறயனாளங்குளம் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த ...

மேலும்..

ஆளுநர் பதவி நீக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்கின்றார் ஜீவன்!

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யும் உத்தரவு தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு பலகாலமாக அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளதால் இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி தான் கோரிக்கை விடுக்கவுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக தான் கொழும்பு ...

மேலும்..

உள்ளூர் விளையாட்டுப் பொருளாதார எழுச்சி மூலம் நாட்டின் அபிவிருத்திச் சவாலை வெற்றிகொள்ளவாம்!  பிரசன்ன ரணதுங்க தெரிpவிப்பு

உள்ளூர் விளையாட்டுப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி சவாலை வெற்றிகொள்ள முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒரு நாடு என்ற ரீதியில் சகல சவால்களையும் முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் விளையாட்டு ...

மேலும்..

பெரும் துயர் நிகழ்ந்த தினத்தில் தொல்லியல் ஆக்கிரமிப்புக்கு நாள் குறிப்பது இனகுரோதம்! சந்திரகுமார் காட்டம்

கிளிநொச்சி – உருத்திரபுரத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் (உருத்திரபுரதீஸ்வரர்) ஆலயத்தில் மே - 18 தொல்பொருட்திணைக்களம் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிப்பதானது இனகுரோதத்தின் உச்சமாகவே நோக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கு பெரும் துயர் நிகழ்ந்த ஒரு தினத்தில் தொல்லியல் திணைக்களமும் தனது ...

மேலும்..

எந்தவொரு மதத்தினது நம்பிக்கை‍யையும் இழிவுபடுத்த எவருக்கும் உரிமை இல்லை – அருட் தந்தை சிறில் காமினி

எந்தவொரு மதத்தினது நம்பிக்கை‍யை இழிவுப்படுத்துவதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ எவருக்கும் உரிமை இல்லை. நாட்டின் மத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை ...

மேலும்..

யாழில் தனிமையில் இருந்த ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த கார்த்திகேசு திருப்பதி (வயது 65) என்பவரே அவரது வீட்டின் மலசல கூடத்தில் எரிகாயங்ஙளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆசிரியர் வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாகவும், அவரை தேடி ...

மேலும்..