May 18, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பில் பணிபுரிந்த யாழ்ப்பாண இளைஞனை 7 மாதங்களாக காணவில்லை என முறைப்பாடு! மக்களின் உதவியை நாடியுள்ள தாயார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல் போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல் ...

மேலும்..

தொழில் சட்டங்களில் மறுசீரமைப்புக்கு எந்தசர்வதேச அமைப்பும் கோரவில்லை!  என்கிறார் மனுஷ நாணயக்கார

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக  அரசாங்கம் நாட்டின் தொழில் துறை  சட்ட மறுசீரமைப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. நூறுவருட பழைமைவாய்ந்த இந்த சட்டத்தை சர்வதேச சட்டத்துக்கு ஏற்றவகையில் திருத்தம் மேற்கொள்வதே எமது நோக்கமாகும் ...

மேலும்..

மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும்   பாதிரியாரின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை!  பிரசன்ன ரணதுங்க போர்க்கொடி

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு எதிராக அரசமைப்பு ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் இருந்து பௌத்த மதத்துக்கு எதிராக பேசியவர்கள் மீதும், ...

மேலும்..

அரசு தன்னிச்சையாக செயற்பட முடியாது தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்க முடிவு!  ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

பொருளாதார மறுசீரமைப்புக்களில் மக்களின் பங்களிப்பும் , அவர்களது விருப்பமும் காணப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடாகவுள்ளது. எனவே, இந்த விடயத்தில் அரசாங்கத்தால் தன்னிச்சையாக செயற்பட முடியாது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..