May 24, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் நிதிநெருக்கடி காரணமாகவே இடைநிறுத்தமாம்! கூறுகிறார் பந்துல

நிதி நெருக்கடி காரணமாகவே இரத்தினபுரிக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக  நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என  ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய ...

மேலும்..

மூழ்கிய சீன கப்பலில் ஆபத்தான சூழ்நிலைகளில் இலங்கை சுழியோடிகளால் 14 உடல்கள் மீட்பு!  இலங்கை கடற்படை தகவல்

இந்து சமுத்திரபகுதியில் மூழ்கிய சீன மீன்பிடிக்கப்பலில் இருந்து இதுவரை இலங்கை சுழியோடிகள் 14 உடல்களை மீட்டுள்ளனர். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கடற்படை இலங்கைக்கு தெற்கே ஆஸ்திரேலிய தேடுதல் மீட்பு பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது. கடலில் மூழ்கிய ...

மேலும்..

போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் அவசியம்!  மைத்திரி வலியுறுத்தல்

நாட்டில் போதைப்பொருள் பாவனையால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் படிக்கும் பெண் பிள்ளைகள் கூட இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். போதைப்பொருள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அத்தியாவசியமானது என  நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

படையினருடன் புலிகளை ஒன்றிணைப்பது கோழைத்தனம்; நினைவுத்தூபி அமைக்கும் முடிவு கைவிடப்பட வேண்டும்!  சரத் வீரசேகர ஆவேசம்

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படையினரையும், விடுதலைப் புலிகளையும் ஒன்றிணைத்து  நினைவுகூரும் வகையில் தூபி அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை கோழைத்தனமானது. அரசாங்கத்தின் தீர்மானத்தையிட்டு வெட்கமடைகிறேன். தீர்மானம் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர ...

மேலும்..