இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் நிதிநெருக்கடி காரணமாகவே இடைநிறுத்தமாம்! கூறுகிறார் பந்துல
நிதி நெருக்கடி காரணமாகவே இரத்தினபுரிக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய ...
மேலும்..