May 28, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொலிஸ்காவல் ராஜகுமாரியின் மரணம்: பொலிஸ் அதிகாரிகளைக் கைதுசெய்க! மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்து

பொலிஸ்காவலின்கீழ் நிகழும் மரணங்கள் தொடர்பில் மீண்டும் கவனம் குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ள ராஜகுமாரியின் உயிரிழப்பு தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கும் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளைப் பணி இடைநிறுத்தம், பணி இடமாற்றம் செய்வதைவிடுத்து, அவர்களைக் ...

மேலும்..

டயமன்ட், பேர்ள் கப்பல்கள் தீ விபத்துக்கள்: 89 கோடி இந்திய ரூபா டெல்லிக்கு வழங்கல்!  நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

இலங்கை கடற்பரப்புக்குள் தீ விபத்துக்கு உள்ளான எம்.டி.நியூ டயமன்ட் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்களின் போது , தீயைக் கட்டுப்படுத்துவதற்காக உதவிய போது இந்திய கடற்படைக்கு 890 (89 கோடி இந்திய ரூபா) மில்லியன் இந்திய ரூபா செலவு ...

மேலும்..

போலி செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை!  மனுஷ நாணயக்கார எச்சரிக்கை

வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர்கள், கட்டட நிர்மானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் என்பன இரத்து ...

மேலும்..