June 1, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிழக்கில் மிகப்பெரும் தகவல் தொழில்நுட்பம் வணிக செயல்முறை மாதிரியாக்க கண்காட்சி! நம்பிக்கைக்குரிய தொழில்களுக்கான நுழைவாயில்

நூருல் ஹுதா உமர் கிழக்கில்  மிகப்பெரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை மாதிரியாக்க தொழில் கண்காட்சி 2023, இன்றுகடந்த புதன்கிழமை இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. பல்கலைக்கழகத்துடன் இணைந்து SLASSCOM ஆல் நடத்தப்படும் ...

மேலும்..

தீகவாபியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுத் திட்ட ஏற்பாடுகள்!

நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸின் வழிகாட்டுதலில் சுகாதார சேவைகள் பணிமனையின் எம்.சி.எச். பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியால் ஒருங்கிணைக்கப்பட்ட தீகவாபி பிரதேச தாய் ...

மேலும்..

பிரபல விளையாட்டு ஆசிரியர் அலியார் பைசர் பெட்மிண்டன் சங்க உப தலைவராக தெரிவு!

நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண விளையாட்டுத் துறையின் முன்னோடி ஆசிரியர் அலியார் பைசர் இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் உப தலைவராக 2023ஃ2027 ஆகிய நான்கு ஆண்டு காலப் பகுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக சபை ...

மேலும்..

கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம், காணி விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்துக! முஷாரப் எம்.பி ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் வேண்டுகோள்

(அபு அலா) கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம், காணி அபிவிருத்தி போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கான அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் ...

மேலும்..

முழுத் தீவுக்குமான சமாதான நீதிவானாக சத்திய பிரமாணம்

பாறுக் ஷிஹான் 114ஃ5, பூனைந்தவத்த, கலால்பிடிய, உக்குவலையைச் சேர்ந்த இமாம்தீன் ராசித் அப்துல்லா முழுத் தீவுக்குமான சமாதான நீதிவானாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டு, மாத்தளை மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் கடந்த புதன்கிழமை செய்துகொண்டார். இமாம்தீன், ...

மேலும்..

கற்றல் உபகரணங்கள் மூதூரில் வழங்கிவைப்பு!

ஹூஸ்பர் திருகோணமலை மூதூர் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சின்னக் குளம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன் இதனை திருகோணமலை மாவட்ட செயலக ...

மேலும்..

யூனானி வைத்தியர் நியமனத்தில் தவறு ரிஷாத் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்!

ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை  மீறப்பட்டுள்ளது. இம்முறை 100 இற்கும் மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மட்டும் நியமனம் வழங்குவது, யூனானி வைத்தியர்களுக்கு ...

மேலும்..

காரைதீவு பிரதேச செயலகத்தால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

நூருல் ஹூதா உமர் நாட்டில் ஏற்பட்டுள்ள டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் முகமாக காரைதீவு பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவு, அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் உளவளப் பிரிவு உத்தியோகத்தர்களின் ஆதரவு மற்றும் பங்குபற்றலுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையொன்று பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனின் வழிகாட்டலின் கீழ் ...

மேலும்..

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா 4 இல் ரெரன்டோவில்!

ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சிறந்த தமிழ் இலக்கிய சேவையாளர் எனக்கருதும் ஒருவருக்கு,'இயல் விருது' எனும் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பால் வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருதை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இலக்கிய படைப்பாளியும் ...

மேலும்..

கிழக்கில் ஊழல் மோசடிகளுக்கு ஆளுநர் இடமளிக்கக் கூடாது! இரா.சாணக்கியன் வலியுறுத்து

ஊழல் மோசடிகளற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை புதிய ஆளுநர் தனது தலைமையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாhர். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை பாதுகாக்ககோரி வவுனியாவில் போராட்டம்!

வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களைப் பாதுகாக்குமாறு கோரி வவுனியாவில் நேற்று (வியாழக்கிழமை) கவனவீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடிச் சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பைக் கோரி வவுனியாவில் கவனவீர்ப்பு போராட்டம் நேற்று இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு ஏற்பாடு செய்திருந்த குறித்த கவனவீர்ப்புப் ...

மேலும்..

காற்றாலை மின்னுற்பத்தி நிலைய அனுமதி கிளிநொச்சியில் மறுப்பு!

கிளிநொச்சி கௌதாரி முனை பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

ஊடகங்களை ஒடுக்குகின்ற அரசின் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்! மனோ கணேசன் ஆக்ரோஷம்

ஊடகங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் எடுக்கவுள்ள சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் - அரசாங்கம் தற்போது ஒலிபரப்புத் தொடர்பான சட்டமூலம் ...

மேலும்..

ஊடக சுதந்திரத்தை ஒழிக்கவே அரசாங்கம் முயற்சி செய்கின்றது! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் காட்டம்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத்துறையைக் கட்டுப்படுத்தி, ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்யவே அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கிட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தெர்டர்பாக கருத்துத் தெரிவித்த ...

மேலும்..

ஊடகத்துறைக்கு சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாம்! வஜிர அபேவர்தன விடாப்பிடி

ஊடகத்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் சில சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தமாட்டோம்! சஞ்சீவ எதிரிமான கூறுகிறார்

ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித் அவர் - மக்களுக்கான தகவலறியும் சட்டத்தை ...

மேலும்..

மக்கள் ஆணை இல்லாத அரசின் செயற்பாடுகளை ஏற்க மாட்டோம்! எஸ்.எம்.மரிக்கார் திட்டவட்டம்

மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்தின் செயற்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். எதிர்க்கிட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - அரசாங்கம் மக்களுக்கு ...

மேலும்..