முழுத் தீவுக்குமான சமாதான நீதிவானாக சத்திய பிரமாணம்

பாறுக் ஷிஹான்

114ஃ5, பூனைந்தவத்த, கலால்பிடிய, உக்குவலையைச் சேர்ந்த இமாம்தீன் ராசித் அப்துல்லா முழுத் தீவுக்குமான சமாதான நீதிவானாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டு, மாத்தளை மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் கடந்த புதன்கிழமை செய்துகொண்டார்.

இமாம்தீன், நஜிமா உம்மா  தம்பதியினரின் புதல்வரான இவர் சமுக சேவையாளராகவும், நீதி அமைச்சில் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.