April 29, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய நாள் எப்படி – 30 ஏப்ரல் 2024

30/04/2024 செவ்வாய்க்கிழமை  1)மேஷம்:- சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். பணியை விரைந்து முடிக்க ஓய்வின்றி பணியாற்றுவீர்கள். 2)ரிஷபம் :- உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும் பொறுப்புகளால் வேலைப்பளு அதிகரிக்கலாம். 3)மிதுனம்:- சொந்த தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும். பழைய வாடிக்கையாளர்கள் மூலம் புதிய நபர் அறிமுகம் ...

மேலும்..

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விஷேட அறிவிப்பு

அனைத்து அரசு பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் அனைத்து தனியார் பாடசாலைகளிலும் மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு சேர்க்கும் போது  தகமை அடிப்படையில் ...

மேலும்..

12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்த பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு

 காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வாழுகின்ற மலையக தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு இணைந்து அரச ஆட்சியாளர்களுக்கு 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்டனி ஜேசுதாஸன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ...

மேலும்..

யாழில் உருவான புதிய கட்சி

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று முதல் ஆரம்பித்து  வைக்கபடுவதாக அந்த கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில்  இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,புலம்பெயர் தேசத்தில் ...

மேலும்..

சிறுவனை கடத்த முற்பட்ட பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் சிறுவன் ஒருவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த கடத்தல் தொடர்பில் இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது ...

மேலும்..

போதைப்பொருளுடன் பொறியியலாளர் கைது

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தென் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது 1 கிலோ 238 கிராம் ஹேஷ் போதைப்பொருள், 90 ...

மேலும்..

சீல் வைக்கப்பட்ட சுதந்திரக் கட்சி தலைமையகத்தினுள் நுழைந்த பொலிஸார்

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த சுதந்திரக் கட்சி தலைமையகத்தினுள் பொலிஸார் உள்நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீல் உடைத்து அகற்றிய பின்னரே இன்று காலை பொலிஸார் சுதந்திரக் கட்சித் தலைமையத்தினுள் புகுந்து கட்டடத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துகொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளிக்கு சி.ஐ.டி அழைப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க நாளை காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

மா. க. ஈழவேந்தன் காலமானார் .

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ( 2004 - 2007 ) செயற்பட்டிருந்த ஈழவேந்தன் என்று அழைக்கப்படுகின்ற மா.க. கனகேந்திரன் அவர்கள் 28-04-2024 அன்று கனடா ரொரண்டோ நகரில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் முக்கிய உறுப்பினராக செயலாற்றிய ...

மேலும்..

யாழில் பட்டதாரிகள் போராட்டம்

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே, வேண்டும் ...

மேலும்..

நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற பாதாள உலக சந்தேகநபர் கைது

பாதாள உலக தலைவன் அங்கொட லொக்காவின் நண்பன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான சிட்டி எனப்படும் எல்லாவலகே சரத் குமார், குற்றப் புலனாய்வுத் ...

மேலும்..

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் வெங்காயம்

பாகிஸ்தானிலிருந்து மீண்டும் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு பெரிய  வெங்காய  இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய குறித்த வெங்காயத் தொகை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அவற்றைச் சந்தைக்கு ...

மேலும்..

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நீதிமன்ற நோட்டீஸ்

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை ...

மேலும்..

ஆசிரியர் நேர்முக பரீட்சை இன்று ஆரம்பம்

தேசிய பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று (29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் தேசிய ...

மேலும்..

வைத்தியசாலையில் ஏற்பட்ட முரண்பாட்டில் 7 பேர் காயம்

கண்டி மெனிக்ஹின்ன வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 07 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு குறித்த அமைதியற்ற நிலைமை ஏற்பட்டதையடுத்து அதனைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவொன்று வரவழைக்கப்பட்டது. மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவின் போது ...

மேலும்..

கொலை செய்யப்பட்ட குழந்தை -தயார் கைது

மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலந்துருவ வீதி, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 9 மாத பெண் குழந்தையொன்று கொலை செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை குழந்தையை யாரோ எடுத்துச் சென்றதாக குழந்தையின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து முறைப்பாட்டாளர் வசித்த வீட்டின் அருகில் ...

மேலும்..

பாசிக்குடா கடலில் நீராடிய நபர் மாயம்

மட்டக்களப்பு  பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த ஒருவர் காணாமல்போயுள்ளர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த குழுவினர் ஒன்று சேர்ந்து நீராடிக் கொண்டிருந்த போதே அதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.இவ்வாறு காணாமல் போன நபரை கல்குடா டைவர்ஸ் அணியினர் ...

மேலும்..