May 9, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

க.பொ.த சாதாரண தர பரீட்சாத்தியை தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது

பரீட்சை மண்டபத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கம பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பரீட்சை மண்டபத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த தாக்குதலில் பரீட்சைக்கு ...

மேலும்..

T20 உலகக் கிண்ண தொடருக்கு தயாரான இலங்கை அணி

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. வனிது ஹசரங்க தலைமையிலான குறித்த அணியில் 15 வீரர்கள் உள்ளனர். இதற்கமைய உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி ...

மேலும்..

பாராளுமன்றத்தில் பதவியேற்கவுள்ள முஜிபுர் ரஹ்மான்

முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்று பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் கட்சியின் தேசியப் ...

மேலும்..

அதிக வெப்பத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த  45 வயதுடைய குடும்பபஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் மதியம் 1.45 மணியளவில் மதுபோதையில் இருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார். பின்னர் 3.30 ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 10 மே 2024

10/05/2024 வெள்ளிக்கிழமை  1)மேஷம்:- கூட்டுத் தொழிலில் சுமாரான லபம் கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகி மகிழ்ச்சிப்படுத்தும். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் குறையாது. 2)ரிஷபம் :- கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பங்குச் சந்தையில் பங்குகளை அவசரப்பட்டு விற்க வேண்டாம். கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் ஆதாயம் இருக்காது. 3)மிதுனம்:- கூட்டுத் தொழில் ...

மேலும்..

சூட்சுமமாக கடத்தப்பட்ட தங்க ஜெல் பொதியுடன் சந்தேகநபர் கைது

40 மில்லியன் ரூபா மதிப்பிலான 1975 கிராம் எடை கொண்ட தங்க ஜெல் பொதிகள் இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். இன்று (09) காலை டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்

உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்..

சம்பள உயர்வுக்கு அரசாங்கத்திடம் போதிய வருமானம் இல்லை – ஜனாதிபதி

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் இந்த வருடத்தில் அவற்றை பரிசீலிக்க அரசாங்கத்திடம் போதிய வருமானம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றய ஜனாதிபதியின் விசேட உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருமித்த கருத்துடன் முன்னோக்கிச் சென்றால் தான் ...

மேலும்..

பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களில் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. யோதற்கமைய தேர்தல் குறித்த வேட்பு மனுக்கள் உரிய காலப்பகுதியில் இடம்பெறும் ...

மேலும்..

குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்காவில் கைதான நடன கலைஞர்

சுமார் 5 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நடன கலைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் ...

மேலும்..

கஞ்சா புகழ் டயானா கமகே கடல் தாண்ட தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இந்த உத்தரவின் நகல்களை குடிவரவு ...

மேலும்..

அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை

கொரோனா தொற்றுநோயின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை ...

மேலும்..

மனித கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ மேஜர் கைது

இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ரஷ்ய யுக்ரைனில் இடம்பெறும் யுத்தத்திற்கு அனுப்பிய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மனித கடத்தலில் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் இராணுவ சார்ஜன்ட் ஒருவருமே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ...

மேலும்..

அவசரமாக தரையிறக்கப்பட்டு விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, முன்பகுதி தரையுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் - 767 என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும், ...

மேலும்..

மைத்திரிக்கான தடை மேலும் நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று கொழும்பு ...

மேலும்..

பல குற்றச்செயல்களில் சிக்கப்போகும் கஞ்சா புகழ் டயானா

இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னாள் எம்.பி டயானா கமகேவை கைது செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டயானா ...

மேலும்..

மே 21 முதல் கனடா கவுர்மென்ட் வழங்கும் சூப்பர் விசா

கனடாவில் வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு மே மாதம் 21ஆம் திகதி முதல், கனடா சூப்பர் விசா (Super Visa) ஒன்றை இவர்களுக்காக வழங்க தயாராகிவருகிறது. ஸ்பான்சர் செய்தவர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக ...

மேலும்..