November 20, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அமைச்சர் ரொஷானின் பாதுகாப்பு அதிகரிப்பு: 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில்!

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். அமைச்சர் ரொஷான் ரணசிங்க அண்மைக்காலமாக தனது பாதுகாப்பு தொடர்பில் விசேட கரிசனைகளை வெளியிட்டதோடு, கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்திலும் விசேட கூற்று ஒன்றின் ...

மேலும்..

எனக்கு எதிரான பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன் : ரஞ்சித் பண்டார எம்பி!

எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தாம் நாடாளுமன்றத்தில் இல்லாத நேரத்தில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் எம்.பி என்ற வகையில் எனது சிறப்புரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூல ...

மேலும்..