November 27, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிறுவர் இல்லத்தில் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய 20 சிறுமிகள் : அமைச்சர் கீதா குமாரசிங்க!

சிறுவர் இல்லமொன்றின் காவலாளியின் கணவனால், அந்த இல்லத்தில் இருக்கும் 20 சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறுவர்கள் இல்லங்களில் இருக்கும் துஸ்பிரயோகத்திற்குள்ளான ...

மேலும்..

டிசம்பரில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும் : ரவி கருணாநாயக்க!

டிசம்பர் மாதம் எட்டாம் திகதி நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை ...

மேலும்..

விவசாயிகள், உணவுப் பொருள் உற்பத்தியாளர்களு்கென விசேட செயலி!

வட மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர்,உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ‘FARM TO GATE‘ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கு அமைய FARM TO ...

மேலும்..

மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்தே கொடுப்பனவை வழங்கலாம் : பந்துல குணவர்தன!

ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பதன் மூலம் மாத்திரமே அதனை செயற்படுத்த முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு 20 000 ரூபாய் கொடுப்பனவை பெற்றுத்தருமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் இதற்கு ...

மேலும்..

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நினைவேந்தல் !

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) இடம்பெற்றது. கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றி கடலில் மிதக்க விடப்பட்டது. இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

3 வருடங்களில் 2,367 பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சட்டவிரோதமாக அனுமதி! – ஜோஸப் ஸ்டாலின்!

கணக்காய்வாளர் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம்  வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 3 வருடங்களில்   2,367 பிள்ளைகள்  பிரபல பாடசாலைகளில்  சட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில்  அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியும் ஜனாதிபதியின் ஆலோசகரும் பொறுப்புக் கூற வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர்

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் பொறுப்புக் கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (27) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே விளையாட்டுத் துறை அமைச்சர் ...

மேலும்..

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி

யாழ்ப்பாணம் - கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.   மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு ...

மேலும்..

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ரவிகரனிடம் ஒரு மணி நேர விசாரணை

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவரிடமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரட்டை வாய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையில் கார்த்திகை பூ இருப்பதாகவும், ...

மேலும்..

பல்பொருள் அங்காடிகள் மற்றும் வீடுகளில் திருடப்பட்ட 15 குளிரூட்டிகளுடன் மூவர் மாளிகாவத்தையில் கைது!

  கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்ட குளிரூட்டிகள் மற்றும் உதிரிப்பாகங்களை திருடும் மூவரடங்கிய குழுவொன்று கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 15 குளிரூட்டிகள், அவற்றைக் கழற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், ஓட்டோ மற்றும் 10 கிராம் ...

மேலும்..

யாழில் பிரதான மின் வடத்தில் தீ !

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. கோப்பாய் , இராச வீதி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதான மின் வடத்தில் ...

மேலும்..

தோட்ட உட்கட்டமைப்புக்கு சொட்டுக் கரண்டியில் நிதி! எம்.உதயகுமார் குற்றச்சாட்டு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சரவையில் உள்ள எல்லா அமைச்சுக்களுக்கும் நிதியை அகப்பையில் வழங்கிவிட்டு தோட்ட உட்கட்டமைப்புக்கள் வசதிகள் அமைச்சுக்கு  மாத்திரம் சொட்டுக்கரண்டியில் நிதி வழங்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் குற்றச்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

ஆறு கிலோ கஞ்சாவுடன் இருவர் வென்னப்புவவில் வைத்து கைது!

வான் ஒன்றில் 06 கிலோ கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு பேரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் - மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதுகடுவ பிரதேசத்தில் வைத்து இந்த இருவரையும் கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்கள் 42 மற்றும் 27 வயதுடையவர்கள் ...

மேலும்..

நாட்டுக்காகச் சிந்தித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் பிரமித்த பண்டார தென்னக்கோன் அறிவுரை

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். வீழ்ந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திறமை ஜனாதிபதிக்கு உள்ளது. அதன் காரணமாகவே நாம் ஆதரவு வழங்கினோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ...

மேலும்..

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காக சிந்தித்து தீர்மானங்களை எடுக்கவேண்டும்! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தெரிவிப்பு

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திறமை ஜனாதிபதிக்கு உள்ளது.  அதன் காரணமாகவே  நாம் அவருக்கு  ஆதரவு  வழங்கினோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் ...

மேலும்..