சுசிலன் பவுண்டேசன் நிறுவனத்தினூடாக 143 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு .
கல்முனை பிராந்தியத்தின் சேனைக்குடியிருப்பில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும், வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்களுக்குமாக மொத்தமாக 93 குடும்பங்களுக்கும் , மேலும் தேற்றாத்தீவு மாங்காடு பிரதேசங்களில் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 50 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் நேற்று (09) சுசிலன் பவுண்டேசன் நிறுவனத்தினூடாக ...
மேலும்..











