சுசிலன் பவுண்டேசன் நிறுவனத்தினூடாக 143 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு .

கல்முனை பிராந்தியத்தின் சேனைக்குடியிருப்பில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும், வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்களுக்குமாக மொத்தமாக 93 குடும்பங்களுக்கும் , மேலும் தேற்றாத்தீவு மாங்காடு பிரதேசங்களில் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 50 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் நேற்று (09) சுசிலன் பவுண்டேசன் நிறுவனத்தினூடாக ...

மேலும்..

தமிழரசுக் கட்சியால் மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையினரால் மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. உலகம் பூராகவும் கொரோனா நோயின் தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், தாயகப் பகுதியில் அவசரகால நிலைமையில் வறுமையை ...

மேலும்..

கொரோனாவுக்காக அம்பாறையில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடை!

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவம் செய்வோருக்கான புதிய சீருடை அம்பாறை அரச மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவாக அகற்றக்கூடிய பொலித்தீன் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள அதேவேளை ஒருமுறை மாத்திரமே இதனைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை வைத்தியசாலையில் கொரோனா கட்டுப்பாட்டுப் ...

மேலும்..

அம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்துள்ளார். இலங்கையில் 189 கொரோனா தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 44 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும்..

பேருவளையில் மட்டும் 15 பேருக்குக் கொரோனா; 25 ஆயிரம் பேர் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தல்

களுத்துறை மாவட்டம், பேருவளைப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த  சுமார் 25 ஆயிரம் பேர் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளனர். அங்கு கொரோனா நோயாளர்கள் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அப்பகுதிகளைச் சேர்ந்த 900 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ...

மேலும்..

கொரோனாவின் வீரியத்தையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்! – இடைக்கிடையே கால அவகாசம்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமுலில் வைத்திருக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது. அடுத்த இரண்டு வாரங்கள் கொரோனா நிலைமை தீவிரமடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையையடுத்து அரசு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளது. இதன்படி குறிப்பிட்டளவு ...

மேலும்..

கல்முனையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணய விலை

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குள் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை நிர்ணய விலைக்கு பெற்றுக்கொடுக்க மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் பிரகாரம் நாளை வியாழக்கிழமை (09) தொடக்கம் மரக்கறி வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான ...

மேலும்..

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு உதவும் முதியவர்

சந்திரன் குமணன் அம்பாறை. கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் சகல  அதிகாரிகளுக்கு இலவசமாக போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் முககவசம் ஆகியவற்றை இலவசமாக முதியவர் ஒருவர் வழங்கி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில்  சம்மாந்துறை   பிராந்தியத்தின் ஊடாக பயணம் செய்யும் ...

மேலும்..