நம்மவர் நிகழ்வுகள்

சூழகம் அனுசரணையில் புத்தாண்டு விளையாட்டு விழா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் நெடுந்தீவு பிரதேச இளைஞர்கழக சம்மேளனமும் இணைந்து சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் நிதி அனுசரணையில் நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் சித்திரைப் புத்தாண்டு விழா நிகழ்வு நடைபெற்றது. நெடுந்தீவு பிரதேச ...

மேலும்..

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல்

குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (மே15) காலை முதல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. காலை 9.30 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் முதன்மை நினைவுச் சுடரினை 7 மாத பச்சிளம் குழந்தையை பறிகொடுத்து தானும் படுகாயம் ...

மேலும்..

கற்பிட்டி ஜன்னல் அஸாபிர் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபிர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை இவ் வருடமும் பாடசாலையின் அதிபர் எம்.ஜே.என் பாஹிமா தலைமையில் இன்று(08) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தரும் கற்பிட்டி பிரதேச ...

மேலும்..

பல லட்ச செலவில் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பிரமாண்ட நுழைவாயில் 

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினைச் சேர்ந்த அமரர் . சின்னத்துரை வசந்தலெட்சுமி ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பிரமாண்டமான நுழைவாயில் உருவாக்கப்பட்டதோடு நடைபாதையும் புனரமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டுள்ளதோடு சின்னத்துரை குடும்பத்தின் அனுசரணையில் பாடசாலையிலும் , அதன் மைதானத்திலும் பயன்தரு மரக்கன்றுகளும் ...

மேலும்..

கல்முனையில் பெண்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்க்குட்பட்ட பெண்களுக்கு தலைமைத்துவ பயிற்சி ஒன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்றது. தேசிய இனங்களுக்கிடையிலான நட்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த தலைமைத்துவ பயிற்சி பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் முரசொலிமாறன் ...

மேலும்..

துரைவந்தியமேடு தீவின் முதல் சட்டத்தரணிக்கு வாழ்த்துக்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட துரைவந்தியமேடு எனும் அழகிய சிறிய தீவின் முதல் சட்டத்தரணி  கிஷோர் ஜெயசீலனுக்கு tamil cnn செய்தி சேவை சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

மேலும்..

வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழாவும், கொடியேற்றமும். 

சம்மாந்துறை- வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழாவும், கொடியேற்றமும் இன்று (06) காலை நடைபெற்றது. பிரதிஷ்டா பிரதம சிவாச்சாரியார் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி சிவாகம கலாநிதி அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்களின் தலைமையிலான சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான ...

மேலும்..

வவுனியா மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. வவுனியா கந்தசாமி  ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை ...

மேலும்..

அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்-அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் மக்கள்

அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருவதுடன்; மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அதிகமான தமிழ் மக்கள் இன்று அதிகாலை வேளையில் மருத்துநீர் ...

மேலும்..

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேர்த் திருவிழா

வவுனியா, குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, பக்தர்களின் ஆரோகரோ கோசத்திற்கு மத்தியில் கருமாரி ...

மேலும்..

காரைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் கல்வி பணி தை பூச திருநாளிலே சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிப்பு

காரைதீவு - 03 இல் வசிக்கின்ற வறிய குடும்பங்களை சேர்ந்த தரம் - 06 முதல் தரம் 10 வரையிலான வகுப்புகளுக்கு உட்பட்ட மாணவர்களின் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு காரைதீவு  ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம் முன்வந்து உள்ளது. இதற்கு அமைய முதல் கட்டமாக தை ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் இன்று முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் இன்று முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, இன்று முதல் 10 நாட்களுக்கு நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 10 நிமிடங்கள் மணி ஓலிக்கச் செய்து அனைத்து மக்களும் பிராத்தனை ...

மேலும்..

தென்மராட்சி பிறிமியர் லீக் – மட்டுவில் வோல் பளாஸ்டர் வெற்றி

தென்மராட்சி பிறிமியர் லீக்கினால் நடத்தப்பட்ட TPL இறுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டி முதலாவது வெற்றிக்கிண்ணத்தையும் 200,000 ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்ட மட்டுவில் ball blaster வீர்ர்களுக்கும், இரண்டாம் வெற்றிக்கிண்ணத்தையும் ரூபா 100,000 பணப்பரிசினையும் பெற்றுக்கொண்ட Chava super Kings அணி வீர்ர்களுக்கும் பாராட்டுக்கள். ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம். மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா 21.08.2020 ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம். மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – ...

மேலும்..