பிரதான செய்திகள்

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 108 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு!

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளன. பல ஆண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகள் 2019 ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாளைய தினம் பொது மக்களுக்கு ...

மேலும்..

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம்- மாவை சேனாதிராஜா தெரிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம் 11, 12 ம் திகதியில் அவசரமாக கூட்டப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சிகளுக்கிடையே பிளவுப்படுத்தக்கூடியவாறான கருத்துக்களை முன் வைக்கிறார்கள் நீங்கள் தமிழரசு கட்சியின் தலைவர் ...

மேலும்..

மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் – இலங்கை மின்சார சபை உறுதி

நாளைய தினம் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் என இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. உயர்தர பரீட்சையின் போது மின்வெட்டு அமுல்படுத்தக்கூடாது என எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் ...

மேலும்..

ஜனாதிபதியிடம் கலந்துரையாட தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை!

புதிய உள்ளுர் வரிச் சட்டத்தின் பாதகமான விளைவுகள் குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு தொழில் வர்க்கத்தினரின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரியுள்ளது. இதற்காக, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்த 27 தொழிற்சங்க பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர். இக்கடிதத்தின் மூலம், புதிய உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின் எதிர்மறையான விளைவுகளை ...

மேலும்..

நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் !

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது. 9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த 27ஆம் ...

மேலும்..

அரசாங்கம் செய்துள்ள எந்தவொரு உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்படாது…

மக்களின் ஆணையைப் பெறாத ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் செய்துள்ள எந்தவொரு உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்படவில்லை என தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொது பேரணியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையில் ...

மேலும்..

அரச செலவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான சுற்றறிக்கை வௌியீடு

2023ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 06 வீதத்தை இரத்துச் செய்தல் மற்றும் அரச செலவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் திட்டமிடப்பட்டுள்ள அரசின் உத்தேச ...

மேலும்..

இனத்திற்கும், மதத்திற்கும், மனித நேயத்திற்குமாய் ஒன்றாய் ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும்- சஜித்

கடந்த காலங்களில் இனவாதம் மதவாதத்தால் எமது நாட்டு மக்கள் பல துன்பங்களை அனுபவித்தனர் எனவும், கொவிட் காலத்தில் அடக்கமா? தகனமா? என பிரச்சினையாக எழுந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்பெரிய கட்சிகள் வாயை மூடிக் கொண்டிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஒவ்வொரு இனத்திற்கும், மதத்திற்கும், ...

மேலும்..

சுதந்திர தின கொண்டாட்டதிற்கு 200 மில்லியன் ரூபா செலவு! சுதந்திர தினத்தை கத்தோலிக்க திருச்சபை புறக்கணிப்பு

சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்வுகள் காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். சுதந்திர தின விழாவிற்கு 3100இற்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ...

மேலும்..

கடல் அலைகள் 3 மீற்றர் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

மேலும்..

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவேன் – அமெரிக்காவிடமும் ரணில் உறுதி

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தியே தீருவேன் என்று அமெரிக்காவிடமும் உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று முற்பகல் ...

மேலும்..

மாகாண சபை முறையை ஜே.வி.பி. இனி எதிர்க்காது – அதன் தலைவர் தெரிவிப்பு

மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டில் அமைதியற்ற நிலை ...

மேலும்..

மார்ச் 9 இல் தேர்தல் நிச்சயம்! ஜனாதிபதி ரணில் தன்னிடம் உறுதியளித்தார் என்று தமிழ் – முஸ்லிம் தலைவர்களிடம் நூலண்ட் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிச்சயம் நடத்தப்படும் என்று தன்னிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார். உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று காலை ...

மேலும்..

யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு விவசாய அமைச்சர் பணிப்புரை

நெல் மற்றும் சோளப் பயிர்ச்செய்கைக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபாவை எதிர்வரும் சிறு போகத்துக்கு ஒதுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை உரக் கம்பனி மற்றும் கொமர்ஷல் உரக் ...

மேலும்..

பொது போக்குவரத்தின் முற்கொடுப்பனவு அட்டை புதிய தோற்றத்தில்!

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு பணம் செலுத்தும் வகையில் புதிய தோற்றத்தில் முற்கொடுப்பனவு அட்டை முறையை மீண்டும் அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. கொட்டாவ மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், ...

மேலும்..