பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை ...

மேலும்..

இன்றையதினத்தை மக்கள் கறுப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும்!

ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியின் காலக்கெடு நாளையுடன் முடிவடைவதால், அனைத்து மக்களையும் இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் - பலாலியில் இடம்பெற்ற காணி விடுவிப்பு நிகழ்வில் ...

மேலும்..

காணி விடுவிப்பு நிகழ்வைப் புறக்கணிக்கும் விக்கி!

யாழ்., வலிகாமம் வடக்கில் இன்று 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் நிகழ்வைத்தான் புறக்கணிக்கின்றார் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். ”மிகத் தாமதமாக மிகச் சொற்பமாக” காணிகள் விடுவிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் நிகழ்வைப் புறக்கணிக்கின்றார் என்று ...

மேலும்..

தென்னிலங்கையினர் தமிழ் மக்களின் அரசியல் நீதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்- ஸ்ரீகாந்தா

“தென்னிலங்கையிலே மனித உரிமை மீறல், இலஞ்சம், ஊழல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகப் போராடும் ஜனநாயகத் தரப்புக்கள் தமிழ் மக்களின் அரசியல் நீதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

தமிழரின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் பேரணி நாளை ஆரம்பம்!

அரசின் அடக்குமுறையை எதிர்த்தும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணி இடம்பெறும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர். தமிழர்களின் கரிநாளான இலங்கையின் சுதந்திர தினமான நாளைய தினம் இந்தப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொடங்கும். நான்கு நாள் வாகனப் ...

மேலும்..

ஜே.ஆர் ஜெயவர்தனா செய்யாததை அவரது மருமகன் ரணில் செய்ய முயல்கிறார் – குற்றச்சாட்டு!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், புதிய அரசியலமைப்பு ஊடாகவே இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, ஜே.ஆர் ஜெயவர்தனாவே முழுமையாக நடைமுறைப்படுத்த முயலாத 13ஐ அவரது மருமகனான ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

”பிரிந்து போட்டியிட்டாலும் ஒன்றுபட்டு ஆட்சியமைப்போம்”- மாவை சேனாதிராஜா

உள்ளூரட்சி தேர்தலின் பின்னர் வெற்றி பெறுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வடகிழக்கில் ஒன்றுபட்டு  ஆட்சியினை அமைப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழில் நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இலங்கை தமிழரசு ...

மேலும்..

நாளை வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்..

பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினத்தை வடக்கு, கிழக்கு மக்களின் கறுப்பு தினமாக கருதி வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைத்து அரசாங்கத்துக்கு எதிராக ஹர்த்தாலை அமுல்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் ...

மேலும்..

மக்களின் காலடிக்குச் சென்று சேவை செய்ய வேண்டும்- சஜித் பிரேமதாஸ

தற்போதுள்ள உள்ளூராட்சி மன்ற நடைமுறையை மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களையும், முன்மொழிவுகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் போது, ​எந்த வேலையும் செய்யாமல் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தம்பட்டம் அடிக்கும் சில அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் ...

மேலும்..

சுதந்திர தின வைபவத்தை சஜித் பிரேமதாச நிராகரிப்பு!

இந்த வருட சுதந்திர தின வைபவத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பணத்தை விரயம் செய்யும் சந்தர்ப்பங்களில் பங்குபற்ற வேண்டாம் என கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி ...

மேலும்..

இலங்கைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா வழங்குகிறது

இலங்கைக்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. 850 அரச பாடசாலைகளின் 96,000 பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக மேலதிகமாக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என இலங்கைக்கு வருகைத் தந்துள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான ...

மேலும்..

தமிழ் இனத்தை விற்பதற்கு போட்டி போடுகிறார்கள் – தமிழ் கட்சிகளை குற்றம் சுமத்தும் கஜேந்திரகுமார்

கொள்கை என்ற பெயரில் இந்தியாவிற்கு விசுவாசமாக நின்று இனத்தை விற்பதே தமிழ் கட்சிகளிடையேயான போட்டி என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மேலும் ''ரெலோ, புளொட், 'ஈபிஆர்எல்எப்'' ஆகியன இந்தியாவின் முகவர்கள் என்றும் இதன்போது விமர்சித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று விஜயம்செய்த ...

மேலும்..

நாட்டை சீரழித்த திருடர்களை விட்டுக்கு அனுப்ப திசைகாட்டியால் மாத்திரம் முடியும்- அநுர குமார திசாநாயக்க

பாறுக் ஷிஹான் தேர்தல் காலம் அரிசிஇபணம் கொடுக்கும் வகையில் அரசியல் நாம் செய்யவில்லை நாம் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றத்தை உருவாக்க கூடிய வகையில் செயற்படுகிறோம், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்க செயற்படுவோம்இபழைமைவாத அரசியலை இல்லாமல் செய்து புதிய அரசியல் பயணத்துடன்பயணிக்க திசைகாட்டியுடன் ...

மேலும்..

நாங்கள் வேறுவேறாக இருந்ததாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பிணைப்பு எங்களுக்குள் இருக்கின்றது- கி.துரைராசசிங்கம்

ஏனைய கட்சிகளை ஏளனம் செய்து விமர்சனம் செய்வது தந்தை செல்வா வகுத்த கொள்கைக்கு முறனானது. நாங்கள் வேறுவேறாக இருந்ததாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பிணைப்பு எங்களுக்குள் இருக்கின்றது என்ற அடிப்படையிலே இந்தத் தேர்தலை முகங்கொடுத்து தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற எல்லாக் ...

மேலும்..