அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை அனுபவிக்கும் சூழ்நிலை மலரும் பட்சத்திலேயே நிலையான சுதந்திரம் பிறக்கும்! அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்கிறார் ஜீவன்
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இன நல்லிணக்கமும் மிக முக்கிய விடயமாகும். எனவே, இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை அனுபவிக்கக்;கூடிய சூழ்நிலை மலரும் பட்சத்திலேயே நிலையான சுதந்திரமும் பிறக்கும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். அதற்கான சிறந்த களமாக ...
மேலும்..


















