முஸ்லிம்கள் பிளவுபடுவது எமது எதிர்காலத்துக்குத் தீங்காகும்! உலமா சபை பொதுச்செயலாளர் தெரிவிப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக அமைய முடியும். எனவே முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க்ஹ் அர்கம் நூரமித் தெரிவித்தார். அவரின் இளைய ...
மேலும்..
















