அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை இலக்கு வைத்து ஒலிஃஒளி பரப்பு சட்டமூலம் கெவிந்து குமார குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் ஊடகங்களை இலக்காகக் கொண்டு ஒலி மற்றும் ஒளிபரப்பு அதிகாரசபை சட்டத்தை இயற்ற ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இந்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் நாள்களில் பல விடயங்களை வெளிப்படுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார். பொரள்ளையில் உள்ள ...
மேலும்..



















