இலங்கை செய்திகள்

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு..

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு ...

மேலும்..

இலங்கை நிருவாக சேவையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, நாலக களுவவ நியமனம்..

இலங்கை நிருவாக சேவையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, இலங்கை நிருவாக சேவையின் விசேட தர அதிகாரியான நாலக களுவவ இன்று (05) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்தவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக சேவையில் 23 ...

மேலும்..

சரியான தகவலை அதிகாரிகள் வழங்காதமையினால் மக்கள் பிரச்சினையை தீர்ப்பது கடினமாக உள்ளது! அமைச்சர் பிரசண்ண ரணதுங்க வருத்தம்

சில அரச அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் அதே அறிக்கையை மீண்டும் சில மாதங்களின் பின்னும் சமர்ப்பிக்கிறார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்;. இந்த விடயம் தொடர்பில் எவ்வித புரிதலும் இல்லாத ...

மேலும்..

கஜேந்திரகுமார் உயிருக்கு ஆபத்தா? அறிக்கை கோரும் அமைச்சர் டிரான்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலஸ் உத்தரவிட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள அமைச்சர் இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை ...

மேலும்..

மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்தநிலை என்றால் தமிழ் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்! சந்திரகுமார்

யாழ்ப்பாணம் வடமராட்சியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம்  நாட்டில் தமிழ் மக்கள் எப்படி நடத்தப்படுகின்றார்கள் என்பதனை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான ...

மேலும்..

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சட்டவரைவு தொடர்பாக சுமந்திரன் அதிருப்தி

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டவரைவு இறுதிக்கட்டப்போரின்போது இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விளைவாகத் தமது அன்புக்குரியவர்களை இழந்த சிறுபான்மையின தமிழ்மக்களுக்கான தீர்வு குறித்த குறைந்தபட்ச எதிர்பார்க்கைகளைப் பூர்த்திசெய்வதற்குத் தவறியிருப்பதாகத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப்போரின்போது ...

மேலும்..

அரசுக்கு எதிராக அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடுவர்! மக்கள் அல்லர் என்கிறார் பிரசன்ன ரணதுங்க

அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள். அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் ...

மேலும்..

வைகாசி சடங்கில்  நேர்த்திகடன் செவ்வாய் காலை திருக்குளிர்ச்சி!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் கண்ணகித்தாயின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் போது பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தி பயபக்தியுடன் நேர்கடன் செலுத்தி வருகின்றனர். காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி பாடும் முக்கிய சடங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெறும். எட்டாம் சடங்கு எதிர்வரும் 12 ஆம் ...

மேலும்..

சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தினநிகழ்வு சாய்ந்தமருதில் நடந்தது!

நூருல் ஹூதா உமர் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 'புகைத்தலிலிருந்து மீண்டதோர் நாடு - மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் கிராமம்' என்ற தொனிப்பொருளில் மே மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியை புகைத்தல் மற்றும் போதைக்கு ...

மேலும்..

வைகாசி சடங்கில்  நேர்த்திகடன் செவ்வாய் காலை திருக்குளிர்ச்சி!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் கண்ணகித்தாயின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் போது பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தி பயபக்தியுடன் நேர்கடன் செலுத்தி வருகின்றனர். காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி பாடும் முக்கிய சடங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெறும். எட்டாம் சடங்கு எதிர்வரும் 12 ஆம் ...

மேலும்..

டெங்கு பரவல் தாக்கத்தை தடுபக்கக் கலந்துரையாடல்! காரைதீவில் நடந்தது

நூருல் ஹூதா உமர் காரைதீவு பிரதேசத்தில் டெங்கு அபாயத்தை தடுத்தல் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லல் எனும் கருப்பொருளிலான அவசர கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் ...

மேலும்..

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சிகள் மிலேச்சத்தனமானவை! செல்வம் எம்.பி. காட்டம்

கஜேந்திரகுமார் எம்.பி. மீதான புலனாய்வாளர்களின் தாக்குதல் முயற்சி தமிழ் மக்களுக்கு விடப்படும் அடுத்தகட்ட அச்சுறுத்தல் என்பதோடு மிலேச்சத்தனமானதுமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய ...

மேலும்..

தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கொமர்சல்வங்கியால் கௌரவம்! முல்லைத்தீவில் நடந்தது

சண்முகம்  தவசீலன் 2021 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு  கொமர்ஷல் வங்கி, முள்ளியவளை கிளையினரால் முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி  மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக ...

மேலும்..

பாலின வன்முறைகளைக் கையாள்வதற்கு சுகாதார மருத்துவமாதுக்களுக்கு பயிற்சி

நூருல் ஹூதா உமர் பாலின அடிப்படையிலான வன்முறையின் அழுத்தமான பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொது சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான விரிவான பயிற்சித் திட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. சமூகத்தில் பாலின அடிப்படையிலான வன்முறையின் வழக்குகளுக்கு திறம்பட பதிலளிப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் ...

மேலும்..

இலங்கையில் சக்திவள துறைக்குள் பிரவேசித்துள்ளது சீன அரசாங்கம்!

இலங்கையின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடனான 51 பில்லியன் டொலர்களுக்கும் அதிகாமான தொகையில் சீனாவுக்கு 12 சதவீதம் நிலுவை காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான், இலங்கையில் சக்திவளத்துறைக்குள் சீனா பிரவேசித்திருக்கின்றது. இந்த நிலைமை, இலங்கை ஒட்டுமொத்தமாக சீனாவின் பிடிக்குள் சென்றுவிடும் என்ற அச்சமான சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. ...

மேலும்..