இலங்கை செய்திகள்

கஜேந்திரகுமார் கைதானமைக்கு பிரித்தானிய எம்.பியும் கண்டனம்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டுள்ளமையை  பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டித்துள்ளார். தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டதை நான் கண்டிப்பதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ...

மேலும்..

வரிசை யுகம் மீண்டும் வெகுவிரைவில் வரும்! சம்பிக்க ஆரூடம்

பொருளாதார பாதிப்புக்குத் தற்காலிக இடைவேளை மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம் பெறும். கடன் மறுசீரமைப்பின் தாக்கம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு பின்னரே வெளிப்படும். ஆகவே, அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவது கட்டாயமாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

பரீட்சை மண்டபத்துக்குள் ஓடியவர் யார்? கஜேந்திரகுமாரா ? புலனாய்வு தரப்பினரா? சிறிதரன் சபையில் காட்டத்துடன் கேள்வி

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமா? அல்லது புலனாய்வு தரப்பினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களா? முறையான விசாரணை செய்யாமல் சபையில் பொய்யான விடயங்களைக் குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ...

மேலும்..

கோட்டாவுக்கு இல்லம் மட்டுமல்ல ஆடையையும் கழற்றிக் கொடுப்பார் வெளிவிவகார அமைச்சர்! சாணக்கியன் கிண்டல்

பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மலலசேகர மாவத்தை பகுதியில் அதிக சத்தம் என்பதால் வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட இல்லம் வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகாரத்துறை அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இணக்கமானவர் என்பதால் இல்லத்தையல்ல, ஆடையையும் கழற்றிக் கொடுப்பார் என ...

மேலும்..

காரைதீவு சுவாமி விபுலாநந்தர்”ஞாபகார்த்த மணிமண்டபத்தில் திருமுறை பாராயண பயிற்சி வகுப்பு

திருமுறை பாராயண பயிற்சி வகுப்பு அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் இசைத்துறை விரிவுரையாளர்கள் பங்கேற்பு.. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பணிப்பாளர் திரு ய.அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலினூடாக இடம்பெற்றுவருகின்ற திருமுறை பாராயண பயிற்சி வகுப்பு இந்நிகழ்வானது காரைதீவு சுவாமி விபுலாநந்தர்"ஞாபகார்த்த மணிமண்டபத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றதுடன் இந்நிகழ்விற்கு ...

மேலும்..

பல்கலை மாணவர்கள் எதிர்கொண்டுள்ள வங்கிக் கடன் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்! சுசில் பிரேமஜயந்த உறுதியளிப்பு

வங்கிக் கடனுக்கான வட்டி அதிகரிப்பால் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் அரச வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் திறைசேரியின் அதிகாரிகளுடன் பேச்சு மேற்கொள்ளப்போவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

மேலும்..

தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயகம் மீறும் செயல்! சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவிப்பு

தேர்தலைத் தொடர்ந்து இழுபறி நிலைக்கு உள்ளாக்குவது  ஜனநாயகப் பண்புகளை மீறுவதுடன், உள்ளூரில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது எனது பார்வையாகும். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் பிராந்தியங்களின் அதிகாரங்களும், பிரதேசங்களின் அதிகாரமும் ஜனநாயக முறைப்படி அங்குள்ள தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க ...

மேலும்..

பயங்கரவாதமுடையதாக அரசே செயற்படுகின்றது! ஹரினி அமரசூரிய குற்றச்சாட்டு

அரசாங்கத்துக்கு சாதகமான போராட்டத்தை ஜனநாயகம் என்றும்,அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் எவ்வாறு  அடையாளப்படுத்துவது. தேசிய மக்கள் சக்தியினரே வியாழக்கிழமை கொழும்பில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எமது போராட்டத்தை கண்டு அரசாங்கம் அச்சமடையத் தேவையில்லை. அரசாங்கமே பயங்கரவாதமாகச் செயற்படுகிறது என தேசிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

பொருளாதார மீட்சிக்கே முன்னுரிமைவேண்டும் தேர்தலுக்கு அல்ல என்கிறார் மஹிந்தானந்த!

பாரிய போராட்டத்துக்கு பின்னர் நாடு தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆகவே தற்போது பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே தவிர தேர்தலுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது. நாட்டின் எதிர்காலத்துக்காக சகல அரசியல் கட்சிகளும் பொதுக் கொள்கையுடன் ஒன்றிணைந்து செயற்பட ஒத்துழைப்பு ...

மேலும்..

மலையக மேம்பாட்டுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும்! ஜூலி சங் உறுதி

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் – என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார். இவ்விஜயத்தின் ...

மேலும்..

நாணய நிதிய வேலைத்திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் விசேட கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், ஆசியாவிற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்துக்கும் இடையில் இந்த சந்திப்பு ...

மேலும்..

பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இஸ்ரேல் நாட்டுடன் விசேட கலந்துரையாடல்!

நாட்டின் பாதுகாப்புப் படையினர்களுக்கான பயிற்சி வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் கலந்தாலோசித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் இராணுவத்தினருக்கு பயிற்சி வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இரு ...

மேலும்..

பொதுநித் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!

பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் குழுவில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களின் ஏகமானதான தீர்மானத்தால் இந்த நியமனம் ...

மேலும்..

பொலிஸ் ஜீப் குன்றின் கீழ் விழுந்து விபத்து மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயம்!

இரவு ரோந்து நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட நோர்வூட் பொலிஸ் ஜீப் ஒன்று ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் ...

மேலும்..

மாட்டு இறைச்சியை உண்பது குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை!  நிந்தவூர்  சுகாதார வைத்திய அதிகாரி கருத்து

மாட்டு இறைச்சியினை உண்பது தொடர்பில் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம் றயீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோய் ...

மேலும்..