இலங்கை செய்திகள்

டெங்கு பரவலைத் தடுப்பதற்கு காரைதீவு வீடுகள் சோதனை!

(நூருல் ஹூதா உமர் ) காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜனன் வழிகாட்டலின் கீழ் காரைதீவு 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கிராம உத்தியோகத்தர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழு ஒன்று டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் முகமாக ...

மேலும்..

கிணற்றில் விழுந்து   உயர்தர மாணவி பலி

புன்னைநீரா விகிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட  புன்னைநீராவி பகுதியில் வீட்டில்  இருந்தநிலையில் கானாதகாரணத்தால் கடந்த புதன்கிழமை தேடியநிலையில், அன்று இரவு தோட்டக்கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்டு   இறந்தமாணவி   க.பொ.தா உயர்தரம் கற்றுவருபர்  பாவலன் பானுசா (வயது 18) என அறியவந்தது. சடலம் பிரேதபரிசோதனைக்காக ...

மேலும்..

மட்டக்களப்பு கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்குதல்!

ந.குகதர்சன் மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது வியாழக்கிழமை  மட்டக்களப்பு, பாலமீன்மடு மீனவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சுதாகரன் சியாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற்கட்டமாக 86 மீனவர்களுக்கு தலா 75 ...

மேலும்..

பால்நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான நிலையத்தால் வாழ்வாதாரஉதவிகள் வழங்கல்!

யாழ். பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில், பெண்களுக்கான உதவி வழங்கும் திட்டம் நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான  நிலையத்தின் ஏற்பாட்டில் ...

மேலும்..

தேசிய சுற்றாடல் தினத்தில் சாய்ந்தமருதில் மரம்நடுகை

நூருல் ஹூதா உமர் தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது  பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரையோர பிரதேசங்களில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் மரநடுகை நிகழ்வு  இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக பொறியியலாளர் எம்.சி .கமால் நிஸாத்தும், அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா , நிர்வாக ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: ஹரீஸ் எம்.பி., கலீல் ரஹ்மான் ஆகியோரை இடையீட்டு மனுதாரர்களாக ஏற்றது நீதிமன்று!

நூருல் ஹூதா உமர் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக ஏற்றுக்கொண்ட கல்முனை உப பிரதேச செயலக வழக்கில் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் ...

மேலும்..

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் சலுகை! விவசாய அமைச்சர் உறுதி

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது 19 ஆயிரத்து 500 ...

மேலும்..

அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படுகின்றது பணம்! சமிந்த விஜேசிறி குற்றச்சாட்டு

அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்துக்குச் சொந்தமான கட்டடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து அரச நிறுவனங்களும் வரி செலுத்துவோரின் பணத்தாலேயே பராமரிக்கப்படுவதாகத் தெரிவித்த விஜேசிறி, ...

மேலும்..

சிங்கப்பூர் தேர்தலில் களமிறங்கும் தமிழன்!

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார். இவர் யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார். சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் ஜனாதிபதி தேர்தலில் ...

மேலும்..

இலவசக் கல்வியை மாணவர்கள் முழுமையாக அனுபவிக்கவில்லை! ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

இலவசக் கல்வியை மாணவர்கள் முழுமையாக அனுபவிப்பதாக அரசாங்கம் கூறிவது பெரும் பொய் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைவது இலவசக் கல்வியால் அல்ல, தனியார் பணத்தால் மட்டுமே எனவும் அவர் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைதுக்கு வைகோ கண்டனம் வெளியீடு!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் ஜூன்-2 ஆம் திகதி மாலை மக்கள் சந்திப்புக்காகச் சென்ற, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது சிங்கள அரசின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதுடன், பொலிஸ் சீருடையிலிருந்த ...

மேலும்..

எதிர்கால வேலைத்திட்டத்தை வலுப்படுத்த சுகாதார மாநாடு! கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்பு

ஹூஸ்பர் சுகாதாரத் துறையில் எதிர்கால வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண சுகாதார மாநாடு நாராஹேன்பிட்டியில்  உள்ள தேசிய இரத்த மாற்று நிலையத்தின் கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தலைமையில் நடைபெற்றது. இதன் போது சுகாதார துறையில் காணப்படும் ...

மேலும்..

பக்கவாதம் தொடர்பான விழிப்புணர்வு கலந்தாய்வு!

பாறுக் ஷிஹான் பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டம்  கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி  தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானதுடன்   கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, ...

மேலும்..

ஜனநாயத்துக்கான முக்கியமான அம்சம் கருத்துசுதந்திரமே ஆகும்! ஜூலி சங் வலியுறுத்து

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது ருவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்து சுதந்திரத்துக்குள்ள உரிமையே ஜனநாயகத்துக்கான முக்கியமான அம்சம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையை ...

மேலும்..

கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகனாலய பொதுக்கூட்டம் பெருந்திரலாணவர்கள் பங்கேற்பு….

உகந்தை முருகன் ஆலய பொதுக்கூட்டமானது லகுகல பிரதேச செயலாளர் திரு.N. நவணிதராசா அவர்களின் தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் லகுகல கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு ஆன்மிக அதிதியாக உகந்தை முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சீதாராமன் குருக்கள், ...

மேலும்..