இலங்கை செய்திகள்

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு..T

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். புதிய ...

மேலும்..

குருந்தூர்மலை வழக்கு விவகாரம்: செப்ரெம்பர் 14 இற்கு ஒத்திவைப்பு!

விஜயரத்தினம் சரவணன் குருத்தூர் மலையில் பௌத்தவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் மற்றும் சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக பௌத்ததேரர்களால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

அரசியலில் ஓரங்கட்டப்பட்டஅநாதைக் கோமாளிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சாடுகின்றனர்! கொட்டகலை பிரதேசசபை முன்னாள் தவிசாளர் காட்டம்

அரசியலில் ஓரங்கட்டப்பட்டு அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு சில கோமாளிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும், அதன் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானையும் விமர்சித்து அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவிற்கான பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கொட்டகலை ...

மேலும்..

யானை தாக்கி ஓட்டோ சேதம்!

எப்.முபாரக் கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சீனி புர பகுதியில் காட்டு யானை ஓட்டோ ஒன்றைத் தாக்கியதில் சேதமடைந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொசன் பண்டிகைக்காக தனது மகளைப் பார்ப்பதற்காக கண்டியில் இருந்து சென்ற ஓட்டோ நேற்று (வியாழக்கிழமை)  அதிகாலை வீட்டில் வைத்து இவ்வாறு காட்டு ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள்!

( கல்முனை நிருபர்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தின் புவியியற்துறையால் உலக சுற்றாடல்தினம் கலைகலாசார கேட்போர் கூடத்தில் புவியியற்துறைத் தலைவர் கே. நிஜாமிர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ.றமீஸ் அபூபக்கர் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் விஷேட அதிதியாக ...

மேலும்..

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு!

நூருல் ஹூதா உமர் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று உலக சுற்றுச்சூழல் தினமான திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. கல்முனை பிராந்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழில் வாண்மை பிரிவின் ...

மேலும்..

திருகோணமலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

ஹூஸ்பர் திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வட்டுவான் க வித்தியாலயம், திருவள்ளுவர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வானதுவெருகல் பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றதுடன் இதனை திருகோணமலை மாவட்ட செயலக பிரதம ...

மேலும்..

ஹைபொரஸட் தமிழ் வித்தியாலய மாணவர்களின் முன்னுதாரணமான செயல்…

இன்று(08) க.பொ.த சாதாரண தர  பரிட்சையை நிறைவு செய்த மமா.வ. ஹைபொரஸட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் தாம் பரீட்சையின் போது பயன்படுத்திய அருணோதய இந்து கல்லூரியின் பரீட்சை மண்டபம் , சுற்றுச்சூழல் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்து விட்டு , தமக்கு ...

மேலும்..

சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் வங்கி கடன்கள் மறுசீரமைக்கப்படவேண்டும் ஹர்ஷ டி சில்வா அரசிடம் கோரிக்கை

சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், கைத்தொழில் துறையினர் பெற்றுக்கொண்டுள்ள வங்கி கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் வீழ்ச்சியடைந்துள்ள தொழில் துறையை மேம்படுத்த முடியாது. பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்கு நிவாரணம் வழங்க  அவசர சட்டம் ...

மேலும்..

நாட்டின் ஊடகத்துறையை முடக்கி ஊழலை இல்லாதொழிக்க முடியாது!  இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு

ஊடகத்துறையை முடக்கி  நாட்டில் ஊழலை இல்லாதொழிக்க முடியாது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை முறையற்றதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ...

மேலும்..

நிவாரணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நேர்ந்துள்ளது?   கபீர் ஹாசிம் கேள்வி

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையினருக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி விடுத்த சுற்றறிக்கைக்கு அமைய தொழில் துறையினருக்கு நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை. நிவாரணம் வழங்கலுக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு நேர்ந்தது என்ன என்பதை ஆராய வேண்டும் ...

மேலும்..

ஜயசுந்தர, கப்ரால், பஷிலுக்கு பொருளாதார பாதிப்பு இல்லை! நடுத்தர மக்களே பலிக்கடா என்கிறார் அநுர

பொருளாதாரப் பாதிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பி.பி.ஜயசுந்தர, கப்ரால், பஷில் ஆகியோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள். பொருளாதாரப் பாதிப்புக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லாத நடுத்தர மக்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவே உண்மை ...

மேலும்..

சிலவங்கி அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபாடு! நீதி அமைச்சர் விஜயதாஸ குற்றச்சாட்டு

வங்கி அதிகாரிகள் சிலர் அடகு சொத்து மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஏல விற்பனைகளின்போது சூழ்ச்சியான வகையில் அந்த சொத்துக்களை தங்களின் ஆள்களையே கொண்டு கொள்வனவு செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சிறிய மற்றும் ...

மேலும்..

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளனம் ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. கொழும்பில் நடைபெற்ற சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளளத்தின் தலைவர்களுக்கான மாநாடு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ...

மேலும்..

லங்கா பிரிமியர் லீக் தொடருக்கு முழுமையான ஆதரவு லைக்கா நிறுவன ஸ்தாபகர் சுபாஸ்கரன் உறுதியளிப்பு!

லைக்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரனை லங்கா பிரிமியர் லீக்கினை ஒழுங்கமைக்கும் ஐபிஜி குழுமத்தின்  பிரதம நிறைவேற்று அதிகாரியான அனில் மோகன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இந்த ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான தனது முழுமையான ...

மேலும்..