இலங்கை செய்திகள்

ஊடகத்துறைக்கு சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாம்! வஜிர அபேவர்தன விடாப்பிடி

ஊடகத்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் சில சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தமாட்டோம்! சஞ்சீவ எதிரிமான கூறுகிறார்

ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித் அவர் - மக்களுக்கான தகவலறியும் சட்டத்தை ...

மேலும்..

மக்கள் ஆணை இல்லாத அரசின் செயற்பாடுகளை ஏற்க மாட்டோம்! எஸ்.எம்.மரிக்கார் திட்டவட்டம்

மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்தின் செயற்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். எதிர்க்கிட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - அரசாங்கம் மக்களுக்கு ...

மேலும்..

டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை நிர்மாணத்துறையை வலுவூட்ட பயன்படுத்துக! அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கோரிக்கை

உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருள்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். விலை அதிகரிப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில் விலை ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் உந்துசக்தியாக ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் அமைந்துள்ளது  பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிப்பு

ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் ...

மேலும்..

உத்தியோகபூர்வ இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்ட நீர்கொழும்பு பிரதேச செயலாளர்!

நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டார். அயேஷ் பெரேரா என்ற 42 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (புதன்கிழமை) காலை அவசர தேவைக்காக  ஊழியர் ஒருவர், பிரதேச செயலரின் இல்லத்துக்குச் சென்றபோது அறையில் தூக்கில் ...

மேலும்..

மிதக்கும் சூரியசக்தி மின்னுற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்து!

இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனம் மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ள மிதக்கும் சூரிய மின் உற்பத்திக் கட்டமைப்புக்கான ...

மேலும்..

ஊடகவியலாளர் நடேசன் அச்சுறுத்தப்பட்டு 3 வருடங்களின் பின்பே படுகொலையானார்! அரியநேத்திரன் சுட்டிக்காட்டு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ.நடேசன் 2021 ஆம் ஆண்டு அச்சுறுத்தப்பட்டார் என சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றில் முறைப்பாடு செய்யப்பட்டு சரியாக 3 வருடங்களின் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ...

மேலும்..

யாழில் வார இறுதியில் ரோந்து நடவடிக்கை! பொலிஸார் அறிவிப்பு

யாழில் வார இறுதியில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களுக்கு அண்மையில் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடைமுறையை தொடரவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதி ...

மேலும்..

ஊடங்களையோ மற்றும் சமூக ஊடகங்களையோ ஒளிபரப்பு அதிகாரசபைச் சட்டம் கட்டுப்படுத்தாது! நீதி அமைச்சர்  விஜயதாஸ தெரிவிப்பு

ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் கொண்டுவருவதன் மூலம்  ஊடங்களையோ சமூக ஊடகங்களையோ அதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது. மாறாக, ஊடகங்கள் மேற்கொண்டு செல்லும் நடவடிக்கையை மேலும் சிறப்பாகக் கொண்டுசெல்வதற்கு உதவும் வகையிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கம் ...

மேலும்..

ஆஸ்திரேலியா அரசின் ஆதரவை இலங்கை அரசு வரவேற்றுள்ளது! ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு

வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை வரவேற்றுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பௌல் ஸ்டீபன்ஸ் உடன், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துரையாடலிலே அமைச்சர் ...

மேலும்..

நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வருவதில்லை! ஹரிணி அமரசூரிய வருத்தம்

மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வருவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களின் பொருளாதார அசௌகரியத்தை வேறு விடயங்களால் தூண்டிவிட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ...

மேலும்..

நாட்டில் நீதியை நிலைநிறுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்குக! சட்டத்தரணிகள் சங்கத்திடம் ஜூலி சங் வலியுறுத்து

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்கு மிகவும் முக்கியம் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ...

மேலும்..

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மாகாண, மாவட்ட ...

மேலும்..

ஷெகான் மற்றும் நந்தலாலை சந்தித்தார் கென்ஜி ஒகாமுரா!

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரை நேற்று (புதன்கிழமை) சந்தித்தார்.

மேலும்..