Uncategorized

சற்று முன் திடீரென பற்றி எரிந்த பயணிகள் பேரூந்து-பதறி ஓடிய பயணிகள்

சற்று முன் திடீரென பற்றி எரிந்த பயணிகள் பேரூந்து-பதறி ஓடிய பயணிகள் இன்று (05) மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமவில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று குருநாகல் 75 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் திடீரென தீப்பிடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேறி இருந்தனர்.

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடத்த முடியும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடத்த முடியும் என சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில்எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் இடையில் திடீர் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று யாழில் இன்று இடம்பெற்றுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலொன்றுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவ்வாறான அழைப்பு எதுவும் இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு உரிய ...

மேலும்..

இணையவழி மோசடியில் சிக்கிய இளைஞர்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 36 குடும்பஸ்தரே இவ்வாறு மோசடிக்கு உள்ளானவராவார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், ஐந்து லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் குறித்த இளம் குடும்பஸ்தரின் தொலைபேசி ...

மேலும்..

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று ஜனாதி பதியின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று - வறுமை ஒழிப்புக்கான முன்மாதிரிக் கிராமத்தை பார்வையிட திட்டம் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , தனது விஜயத்தின் வெற்றிகரமான இறுதி நாளைக் குறிக்கும் வகையில் இன்று (17) சீனாவின் ...

மேலும்..

டிக்டொக் காதலில் மனைவி மாயம்….

டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தம்புள்ளையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு வீட்டை விட்டு சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

மேலும்..

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது

கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதிப் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (15) மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர். குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் ...

மேலும்..

நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை

வெளிநாட்டில் இருந்த கணவருடன் நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை போல நடிக்க முயன்ற மனைவி நிஜமாகவே உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய அனுத்தரா சிறிமான்ன என்ற பெண்ணே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அனுத்தராவுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து ...

மேலும்..

2025 ஜனவரி முதல் 25000 ரூபாய் வழங்க ஏற்பாடுகள்

அரசஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப் படியாக 2025 ஜனவரி முதல் 25000 ரூபாய் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு இதில் 50% ஐ வழங்கவும்(12500ரூபாய் ) தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் 2020க்கு முன்னர் ஓய்வு ...

மேலும்..

வவுனியாவில் 3 இராணுவத்தினர் கைது- யானையை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய இராணுவத்தினர்: மூவர் கைது வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியதாக மூன்று இராணுவ வீரர்கள் ...

மேலும்..

பிரத்தியேக வகுப்புகளுக்குச்செல்லும் பெண் பிள்ளைகளுக்கு ஹோர்ன் அடித்து தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை

. அதிக ஒளி, ஒலியெழுப்பும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை - பொலிஸார் விடுக்கும் அறிவித்தல். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிக ஒளி மற்றும் ஒலியெழுப்பும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர ...

மேலும்..

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் புதிய தீர்மானம்!

அச்சிடுவதில் ஏற்பட்டிருந்த தாமதம் காரணமாக, தற்போது நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒரு மாதத்திற்குள் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார். அதற்கமைய, அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சுமார் ...

மேலும்..

சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட விவசாய கிருமி நாசினிகள்

வேலணை வள்ளிக்காடு, கல்லுண்டாய்முனை கடற்கரையில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட விவசாய கிருமி நாசினிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகத்தின் பெயரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தின் போது விவசாய கிருமினாசினிப் பொருட்கள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ...

மேலும்..

ஊடகவியலாளர் மீது தாக்குதல் – 6 சந்தேக நபர்கள் கைது..!

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கி, ஊடக உபகரணங்கள் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று ...

மேலும்..

கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது இன்றையதினம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பளை - தம்பகாமம் பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது சொரம்பட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், தம்பகாமம் பகுதியை ...

மேலும்..