Uncategorized

தமிழர் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பெண் உட்பட பலர் கைது!

நம் சமுதாய ஆரோக்கியத்திற்கு எதிராக பாரிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது போதைப்பொருட்களால் எழும் பிரச்சினைகளாகும்.   போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா அமைப்புகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன.   இந்நிலையில தற்போது நாட்டில் பல பகுதிகளில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.   இதனை ...

மேலும்..

பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா…

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்றத்தி(18) அறிவிக்கப்பட்டது. சபை நடவடிக்கை இன்று(18) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இந்த விடயத்தை சபையில் அறிவித்தார். இதனால் ...

மேலும்..

கெர்சன் நிலைமை மிகவும் கடினமானது என்கின்றார் ரஷ்யப் படை தளபதி

கெர்சன் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக மாறியுள்ளது என உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளின் தளபதி கூறியுள்ளார். உக்ரேனியப் படைகள் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் திரும்பப் பெறுவதற்கான தாக்குதலை முன்னெடுத்துச் செல்கின்றது. இந்நிலையில் அந்த பகுதியை தம்மோடு இணைத்த சில வாரங்களுக்குப் ...

மேலும்..

ஆசிரியர்களை உருவாக்க தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்: கல்வி அமைச்சர்

  ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அமைச்சில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஆசிரியர் பணிக்காக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களை உருவாக்குகிறோம். நாங்கள் மூன்று வருட கோட்பாட்டு ...

மேலும்..

அடிப்படை உரிமையை மீறிய பாடசாலை துணை அதிபர்! தண்டித்த உயர் நீதிமன்றம்

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி மாத்தளையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கடுமையான தடியடி நடத்தி காயம் ஏற்படுத்திய இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு அரச பாடசாலை ஒன்றின் துணை அதிபரும் மற்றும் அரசும் 200,000 ரூபாய் ...

மேலும்..

கனடாவில் மில்லியன் கணக்கானோருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்..!

மில்லியன் கணக்கானோருக்கு அடுத்த சில நாட்களில் பணம் அளிக்க இருப்பதாக ஒன்ராறியோ மாகாணம் அறிவித்துள்ளது. காலநிலை நடவடிக்கை ஊக்கத்தொகை (CAIP) எனப்படும் திட்டத்தின் கீழ் அடுத்தகட்ட தவணையை ஒக்டோபர் 14ம் திகதி முதல் பெடரல் அரசாங்கள் அளித்து வருகிறது. 2019 முதல் அளித்துவரும் குறித்த தொகையானது ஆண்டு தோறும் ...

மேலும்..

இன்றைய இராசி பலன்கள் (15/10/2022)

மேஷ ராசி அன்பர்களே!   புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ...

மேலும்..

“நீங்க செய்றதலாம் திங்க முடியாது”! – கிச்சனில் வெடித்த மகேஸ்வரி VS தனலட்சுமி சண்டை.!

  ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.   பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ...

மேலும்..

கிருஷ்ணகிரியில் தனக்கு சொந்தமான பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் தோனி!

ப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டின் தொழில் முறை பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சூப்பர் கிங்ஸ் அகாடமி இடையான இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாதெரிவிக்கப்பட்டது. மேலும் அத்துடன் வளாகத்தில்luள கால்பந்து மைதானத்தையும டிஜிட்டல் முறையை தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் மாற்றும் வகையில் சுமார் 1800 மாணவர்களுக்கு மடிக்கணினி ...

மேலும்..

பிரிகேடியர் ரவி ஹேரத்புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப்பேச்சாளராககடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.,

இலங்கை சமிக்ஞைப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று(6) காலை இராணுவத் தலைமையகத்தில் 19ஆவது புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளராக, மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் தனது அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும்..

இரவு வாழ்க்கையை கட்டியெழுப்பும் முயற்சியில் டயானா கமகே..

இலங்கையின் புதிய மற்றும் சற்றே சர்ச்சைக்குரிய சுற்றுலாத்துறை அமைச்சர் டயானா கமகே, சுற்றுலாப் பயணிகளை கவரும் முயற்சியின் ஒரு கட்டமாக கொழும்பின் இரவு வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான தனது திட்டங்களை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளார். EconomyNext உடன் பேசிய கமகே தெரிவித்த கருத்துக்கள் வருமாறு பகல் ...

மேலும்..

அமெரிக்காவிடமிருந்து மற்றுமொரு மருத்துவ உதவி இலங்கைக்கு

அமெரிக்க மனிதாபிமான நன்கொடையாளர் அமைப்பான ஹோப் வேர்ல்ட்வைட் நன்கொடையாக வழங்கிய 2.74 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை ஒக்டோபர் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம், புகழ்பெற்ற அமெரிக்க மனிதாபிமான ...

மேலும்..

இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டபோது இந்தியா மாத்திரமே உதவியது -மோகன் பகவத்

இலங்கை மற்றும் மாலைதீவு நெருக்கடியில் இருந்தபோது ஏனைய நாடுகள் வணிக வாய்ப்புகளை தேடுவதில் ஆர்வம் காட்டியபோது இந்தியா மாத்திரமே உதவியதாக இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆன்மிகம் என்பது “இந்தியாவின் ஆன்மா” என ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) தொடர்புடைய ...

மேலும்..

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஓர் அறிவிப்பு

-சி.எல்.சிசில்- அரசாங்கத்தினால் கிளினிக்குகளில் விநியோகிக்கப்படும் அஃப்லாடொக்சின் அடங்கிய திரிபோஷா கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணித் தாய்மார்கள் எவ்வித சந்தேகமும் இன்றி திரிபோஷாவை உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இது தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், திரிபோஷாவை உண்பது தொடர்பில் எந்தவொரு கர்ப்பிணித் தாய்க்கும் ...

மேலும்..

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டியில் காரைதீவு பாடசாலைகள் சாதனை..

நேற்றைய தினம்(26.9.2022) காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)மைதானத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டிகளில் முதலிடத்தை அம்பாறை டி.ஸ் சேனநாயக்கா கல்லூரி அணியும் இரண்டாமிடத்தை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி(தேசிய) பாடசாலை அணியினரும் மூன்றாம் இடத்தையும் சண்முகா மகாவித்தியாலய அணியினரும் தக்கவைத்துக் கொண்டனர் நிருபர்  சதுர்ஷன்

மேலும்..