சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த சட்டங்கள் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் நாடொன்றையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எனினும் ஆட்சியாளர்கள் இந்த சட்டங்களில் சிக்கியுள்ளமையால் அதிலிருந்து விடுபடும் வழிமுறையையே சிந்திக்கிறார்கள்.
மக்களின் எதிர்பார்ப்பும், ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பும் இரண்டு விதமாக இருக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ...
மேலும்..
யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தால் மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வாழ்வதற்கான 5 லட்சம் ரூபா பெறுமதியிலான வீடு ஒன்று அமைக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.
கொக்குவில் நாமகள் வித்தியாலய அதிபர் லயன் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்க கனடா வாழ் லலிதா அம்மையாரின் ...
மேலும்..
சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன்,
மரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தேசிய கல்வியியற் கல்லூரியில் திங்கட்கிழமை மதியம் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரநடுகை ...
மேலும்..
அல்லாஹ்வுடனான உறவை மேம்படுத்துவதற்காகவும் தக்வா உள்ளவர்களாக நாம் ஆகுவதற்காகவும் எம்மீது கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்று, அதனைத் தொடர்ந்து 'ஈதுல் பித்ர்' புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற உலகெங்கும் பரந்து வாழும் சகோதர முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் ...
மேலும்..
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டதினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட 8 கோாிக்கைகளை முன்வைத்து பாரிய வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு ...
மேலும்..
தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்வதற்கு தயாராக இருந்த போதிலும் உரிய நேரத்துக்கு கடற்படை மக்களை பயணிக்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நீண்ட நேரம் தலைமன்னார் கடல் கரை பகுதியில் மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் காத்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகள், வயோதிபர்கள் என ...
மேலும்..
ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாகவும் வட மாகாணத்தின் நிலைமை தொடர்பாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரனை ஜப்பான் தூதரகத்தின் ...
மேலும்..
அனைத்துத் தரப்பினரும் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் பாரதூரத்தன்மையை சரியாகப் புரிந்துகொண்டு, நாட்டின் நலனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாதிருப்பது அவசியமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அண்மைக்கால நிலைவரம் தொடர்பில் சமூக ...
மேலும்..
சிங்கள மக்களே தங்களின் தலைவர்களால் ஏமாறுவதற்கு தயாரில்லை என்ற நிலைக்கு வந்துள்ள போதும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முட்டாள் தமிழ் தலைவர்கள் அதனை விளங்கிக்கொள்ளாமல் நிபந்தனை இல்லாத ஆதரவை கொடுத்து வருகின்றனர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் ...
மேலும்..
2021 (2022) ஆம் ஆண்டுக்கான ஆரம்ப பிரிவெனாக்களின் இறுதிப் பரீட்சையின் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்று (16) முதல் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ள ...
மேலும்..
தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி சிறிலங்கா அரசாங்கத்தின் கூலிகள். போலித் தமிழ் தேசியவாதிகளை இனங்கண்டு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சமகாலநிலை தொடர்பாக நேறைய தினம் ...
மேலும்..
சீனாவில் அதிகரித்த கொரோனா தொற்றை அடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்நோக்கி வந்தனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவர சீன அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ...
மேலும்..
இலவச அரிசியை வழங்குவதற்குப் பதிலாக, எதிர்வரும் பெரும்போகம் மற்றும் முந்திய பருவத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குமாறு சீன அரசாங்கத்திடம் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அண்மையில் ...
மேலும்..
மரண அறிவித்தல்
திரு.வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை
(கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபை முன்னாள் தலைவர்)
கச்சாய் தெற்கு கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை வேலாயுதபிள்ளை கடந்த 24-11-2022 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாச்சிபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,கமலாம்பிகையின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற கந்தசாமியின் அன்புச்சகோதரரும்,காலஞ்சென்ற வள்ளியம்மையின் மைத்துனரும்,
திலகரட்ணம் (இத்தாலி), ...
மேலும்..
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தை சூறையாடுவதாகத் தெரிவித்து சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்ததால் இருவருக்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் இன்று (21) திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான ...
மேலும்..