Uncategorized

புங்குடுதீவில் உலர்உணவு வழங்கி வைக்கப்பட்டது.

திரு வடிவேல் சுப்பையா அவர்களின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு 40 வறிய குடும்பத்தினருக்கு 29/05/2022 அன்று புங்குடுதீவில் உலர்உணவு வழங்கி வைக்கப்பட்டது. நிதிப்பங்களிப்பு: வடிவேல் குடும்பத்தினர்(சுவிஸ்)

மேலும்..

முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தலைமைப் பேராசிரியரானார் கலாநிதி எம். எச். தௌபீக்!

நூருள் ஹுதா உமர். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின்  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எம். எச். தௌபீக் அவர்கள் 03.02.2021 முதல் முகாமைத்துத் துறையில் பேராசிரியராகவும் (Merit Professor) 30.05.2022 முதல் முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தலைமைப் ...

மேலும்..

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்….

வடமலை ராஜ்குமாா் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியால் எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது. ...

மேலும்..

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு!

    நூருள் ஹுதா உமர்   இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு புதன்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் - அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் தலைமையில் 'சமகால சவால்களை எதிர்கொள்வதற்கான பல்துறைசார் ஆய்வு' எனும் தொனிப்பொருளில் ...

மேலும்..

ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்

    ரணில்விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்தத் தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதிஆளுநர் கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.   பேட்டியொன்றில் அவர் ...

மேலும்..

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம்!

    குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.   குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன், நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள ...

மேலும்..

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பூரண ஆதரவு வழங்குவோம்.– தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவிப்பு

  (திருக்கோவில் நிருபர்)   கட்சி வேறுபாடுகளையோ அரசியல் கணக்கு வழக்குகளையோ கணக்கில் எடுக்கும் நேரம் இதுவல்ல என்னும் வகையில் அவருக்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டியதன் அவசியம் பொறுப்புள்ள கட்சிகளின் கடமையாக உணரப்படுகின்றது எனவே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு என்றும் பூரண ஆதரவு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வடக்கு,கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானம்

இன விடுதலையைத் தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இப்பேரணிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து 15 ஆம் திகதியும் வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்பட்டு மே 18 ஆம் திகதி இரண்டு பேரணிகளும் முள்ளிவாய்க்காலை ...

மேலும்..

கொழும்பு புறக்கோட்டையில் சரிந்து வீழ்ந்த வெசாக் பந்தல்!

வெசாக் பௌர்ணமி தினம் உலகெங்கும் வாழும் பௌத்த மக்களின் சிறப்பு மிக்க ஒரு நாள் ஆகும். எனவே கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெசாக் பண்டிகைக்காக வெசாக் பந்தல்கள் மற்றும் அலங்காரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, கொழும்பு புறக்கோட்டையில் அமைக்கப்பட்ட வெசாக் பந்தல் ...

மேலும்..

ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை தீவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட் 8 பேருக்கு 25 வரை விளக்கமறியல்

ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை தீவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட் 8 பேருக்கு 25 வரை விளக்கமறியல திருக்கோவில் நிருபர்   ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் வீடு உறவினரின் வீடு ஹோட்டல். கடை ...

மேலும்..

உதிரம் சிந்தும் தொழிலாளர் கைகளே பொருளாதார மீட்சிக்கு கை கொடுக்கும்-அங்கஜன் எம்.பி

சாவகச்சேரி நிருபர் உதிரம் சிந்தும் தொழிலாளர் கைகளே நாட்டின் பொருளாதார மீட்சிக்கு கைகொடுக்கும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்; அநீதிகளுக்கும்-அடக்குமுறைகளுக்கெதிராகவும் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் புரட்சியின் விளைவே ...

மேலும்..

எங்கள் காயம் பெரிது. அதற்கு நாம் மருந்து போடுகிறோம். காயம் ஆறட்டும்.” “நாங்கள் உங்கள் போராட்டத்தில் மெதுவாகத்தான் நாம் இணைவோம்.- மனோகணேசன்

கோதாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தமிழர்கள் அதிகமாக இல்லையே, ஏன்?.., என இங்கிலாந்தில் இருந்து என் சிங்கள நண்பர் கேட்டார். “யோசித்து பார்த்தால் இது, ஒரு நாடு, இரு தேசம்தான்.” “உணவு, மருந்து… இல்லை என நீங்க போராடுறீங்க… நாங்க உயிர் வாழும் உரிமைக்காக ...

மேலும்..

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சிறப்பாக முன்னெடுக்க ஒன்றிணையுங்கள்; கஜேந்திரன் எம்பி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் ...

மேலும்..

இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு ஸ்டாலின் கோரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று (வியாழக்கிழமை) தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கையில் ...

மேலும்..

போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற வாகனம் மீட்பு-சந்தேக நபர்களில் இருவர் கைது…

போக்குவரத்து  பொலிசாரின்  சமிக்ஞையினை மீறி  டிபெண்டர் வாகனம் ஒன்றில் வேகமாக  பயணித்த  சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் குறித்த தப்பி சென்ற டிபெண்டர் வாகனம் வெள்ளிக்கிழமை(18) இரவு கைவிடப்பட்ட நிலையில் பொலிஸ் ...

மேலும்..