Uncategorized

இத்தாலிய வரலாற்றை புரட்டிப்போடுவாரா ‘ஜோர்ஜியா மெலோனி’..! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

இத்தாலிய பொது தேர்தல் - 2022 இத்தாலியில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் அந்த நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் தீவிர வலதுசார அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்களா என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.     இத்தாலி நேரப்படி இன்று ...

மேலும்..

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு மது போதையில் வந்த உதவி அதிபரால் முரண்பாடு!

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடைமையாற்றும் உதவி அதிபர் ஒருவர் மது போதையில் பாடசாலைக்கு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மது போதையில் வந்தாலும் தனது கடமைகளை செவ்வேன நிறைவேற்றி இருந்தார். எனினும் திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக உந்துருளியில் ...

மேலும்..

யாழ்.-கொழும்பு ரயில் பயண நேரத்தை 1 மணித்தியாலத்தால் குறைக்கும் முயற்சி

சி.எல்.சிசில்- போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரையிலான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு பார்வையிட்டார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அவர், வடமாகாண போக்குவரத்து சேவைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் வவுனியா வரையிலான பகுதி மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் ...

மேலும்..

இணைந்த கரங்கள் அமைப்பினால் அட்டப்பளம் JSSC விளையாட்டு கழகத்துக்கு அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு லோ.கஜரூபன் ஊடாக விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு….

அட்டப்பளத்தைச் சேர்ந்த விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு நேற்றைய தினம் இணைந்த கரங்கள் ஊடாக திரு.கண்ணன்வேல்,திரு.இ.வி.ராசா,திரு.கர்ணா மற்றும் திரு.ராஜ் அவர்களின் நிதி பங்களிப்புடன் அவர்களுக்கான விளையாட்டு சீருடை அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோ.கஜரூபன் அன்பளிப்பாக வழங்கி வைத்தார் ...

மேலும்..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மயிலத்தமடு மேய்ச்சற்தரை ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான பல இலட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் தரையான மயிலத்தமடு பகுதி சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதைக் கண்டித்து  நேற்றையதினம் மட்டக்களப்பு செங்க்ல்டி சந்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் ...

மேலும்..

கல்முனை மாநகர சபையினால் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதையடுத்து, அனைத்து மாட்டிறைச்சி கடைகளிலும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் விசேட பணிப்பின் பேரில், மாநகர சபையின் வருமானப் பரிசோதகர்கள் ...

மேலும்..

அரசு செலவினங்களை கட்டுப்படுத்துமாறு ஆலோசனை

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மேலும் அரசு செலவினங்களை கட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பான விசேட சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக திறைசேரி வழங்கிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, அரச அலுவலகங்களுக்கு புதிய ...

மேலும்..

2021 உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்காக ஒதுக்கப்பட்ட திகதிகள்

-சி.எல்.சிசில்- 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத மாணவர்களுக்காக இம்மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

ரோஹித்த அபேகுணவர்தன யாருக்கு வாக்களிக்க போகிறார்….

அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நிரந்தர நண்பர்களும் கிடையாது” என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, கட்சி என்ன தீர்மானம் எடுக்கிறதோ, அதற்கு கட்டுப்பட்டு வாக்களிப்பேன் என தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி ...

மேலும்..

அரச அதிபர் மாளிகை அலரி மாளிகையை கைப்பறியுள்ள போராட்டக்காரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நாளைய தினம் கோட்டாபய பதவி விலகிய பின்னர், தற்போது மக்கள் வசம் உள்ள அரச அதிபர் மாளிகை, அலரி மாளிகை மற்றும் அரச அதிபர் செயலகம் போன்ற தேசிய வளங்களை விடுவிக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரச அதிபர் நியமனம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படாவிடின், ...

மேலும்..

நற்குண முன்னேற்ற அமைப்பால் தென்மராட்சியில் உதவித்திட்டம்.

சாவகச்சேரி நிருபர் நற்குண முன்னேற்ற கழகத்தினால் கடந்த வியாழக்கிழமை தென்மராட்சி-மந்துவில் பிரதேசத்தில் வறுமை நிலையில் உள்ள 250குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தலா மூவாயிரம் ரூபாய் பெறுமதியிலான குறித்த உதவித்திட்டம் சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் கு.குகானந்தனின் ஏற்பாட்டில் மந்துவில் வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் ...

மேலும்..

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றிய சுங்கத் திணைக்களம்

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றிய சுங்கத் திணைக்களம்   பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் 2.98 கிலோகிராம் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 47,211,075 ரூபா எனக் கணிக்கப்பட்டுள்ளது.   இவை டுபாயிலிருந்து இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன.   கைது செய்யப்பட்ட ...

மேலும்..

சாய்ந்தமருது அல்-ஹிலாலில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 51 மாணவர்களுக்கு சப்பாத்துகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் (21) செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. பாடசாலையின் அதிபர் நசார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட ...

மேலும்..

புகையிரதத்தில் யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நிமல்.

சாவகச்சேரி நிருபர் துறைமுகங்கள்,கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 18/06/2022 சனிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் வருகை தந்த அமைச்சர் யாழ்ப்பாண விமான நிலையம் மற்றும் ...

மேலும்..

உலக புகைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்வும், ஊர்வலமும்.

நூருள் ஹுதா உமர். உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூறும் வகையில் கல்முனை பிராந்தியத்திற்கான பிரதான நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று2022.05.31 இடம்பெற்றது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..