Uncategorized

அரச அதிபர் மாளிகை அலரி மாளிகையை கைப்பறியுள்ள போராட்டக்காரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நாளைய தினம் கோட்டாபய பதவி விலகிய பின்னர், தற்போது மக்கள் வசம் உள்ள அரச அதிபர் மாளிகை, அலரி மாளிகை மற்றும் அரச அதிபர் செயலகம் போன்ற தேசிய வளங்களை விடுவிக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரச அதிபர் நியமனம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படாவிடின், ...

மேலும்..

நற்குண முன்னேற்ற அமைப்பால் தென்மராட்சியில் உதவித்திட்டம்.

சாவகச்சேரி நிருபர் நற்குண முன்னேற்ற கழகத்தினால் கடந்த வியாழக்கிழமை தென்மராட்சி-மந்துவில் பிரதேசத்தில் வறுமை நிலையில் உள்ள 250குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தலா மூவாயிரம் ரூபாய் பெறுமதியிலான குறித்த உதவித்திட்டம் சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் கு.குகானந்தனின் ஏற்பாட்டில் மந்துவில் வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் ...

மேலும்..

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றிய சுங்கத் திணைக்களம்

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றிய சுங்கத் திணைக்களம்   பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் 2.98 கிலோகிராம் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 47,211,075 ரூபா எனக் கணிக்கப்பட்டுள்ளது.   இவை டுபாயிலிருந்து இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன.   கைது செய்யப்பட்ட ...

மேலும்..

சாய்ந்தமருது அல்-ஹிலாலில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 51 மாணவர்களுக்கு சப்பாத்துகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் (21) செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. பாடசாலையின் அதிபர் நசார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட ...

மேலும்..

புகையிரதத்தில் யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நிமல்.

சாவகச்சேரி நிருபர் துறைமுகங்கள்,கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 18/06/2022 சனிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் வருகை தந்த அமைச்சர் யாழ்ப்பாண விமான நிலையம் மற்றும் ...

மேலும்..

உலக புகைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்வும், ஊர்வலமும்.

நூருள் ஹுதா உமர். உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூறும் வகையில் கல்முனை பிராந்தியத்திற்கான பிரதான நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று2022.05.31 இடம்பெற்றது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

புங்குடுதீவில் உலர்உணவு வழங்கி வைக்கப்பட்டது.

திரு வடிவேல் சுப்பையா அவர்களின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு 40 வறிய குடும்பத்தினருக்கு 29/05/2022 அன்று புங்குடுதீவில் உலர்உணவு வழங்கி வைக்கப்பட்டது. நிதிப்பங்களிப்பு: வடிவேல் குடும்பத்தினர்(சுவிஸ்)

மேலும்..

முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தலைமைப் பேராசிரியரானார் கலாநிதி எம். எச். தௌபீக்!

நூருள் ஹுதா உமர். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின்  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எம். எச். தௌபீக் அவர்கள் 03.02.2021 முதல் முகாமைத்துத் துறையில் பேராசிரியராகவும் (Merit Professor) 30.05.2022 முதல் முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தலைமைப் ...

மேலும்..

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்….

வடமலை ராஜ்குமாா் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியால் எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது. ...

மேலும்..

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு!

    நூருள் ஹுதா உமர்   இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு புதன்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் - அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் தலைமையில் 'சமகால சவால்களை எதிர்கொள்வதற்கான பல்துறைசார் ஆய்வு' எனும் தொனிப்பொருளில் ...

மேலும்..

ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்

    ரணில்விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்தத் தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதிஆளுநர் கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.   பேட்டியொன்றில் அவர் ...

மேலும்..

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம்!

    குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.   குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன், நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள ...

மேலும்..

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பூரண ஆதரவு வழங்குவோம்.– தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவிப்பு

  (திருக்கோவில் நிருபர்)   கட்சி வேறுபாடுகளையோ அரசியல் கணக்கு வழக்குகளையோ கணக்கில் எடுக்கும் நேரம் இதுவல்ல என்னும் வகையில் அவருக்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டியதன் அவசியம் பொறுப்புள்ள கட்சிகளின் கடமையாக உணரப்படுகின்றது எனவே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு என்றும் பூரண ஆதரவு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வடக்கு,கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானம்

இன விடுதலையைத் தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இப்பேரணிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து 15 ஆம் திகதியும் வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்பட்டு மே 18 ஆம் திகதி இரண்டு பேரணிகளும் முள்ளிவாய்க்காலை ...

மேலும்..

கொழும்பு புறக்கோட்டையில் சரிந்து வீழ்ந்த வெசாக் பந்தல்!

வெசாக் பௌர்ணமி தினம் உலகெங்கும் வாழும் பௌத்த மக்களின் சிறப்பு மிக்க ஒரு நாள் ஆகும். எனவே கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெசாக் பண்டிகைக்காக வெசாக் பந்தல்கள் மற்றும் அலங்காரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, கொழும்பு புறக்கோட்டையில் அமைக்கப்பட்ட வெசாக் பந்தல் ...

மேலும்..