Uncategorized

காலைக்கதிருக்கு மாவையின் பதிலடி!

யாழ்ப்பாணம் 12.07.2021 ஆசிரியர் காலைக்கதிர் ஏடு யாழ்ப்பாணம் வணக்கம் “உண்மையற்ற பிரசாரம் தொடர்கிறது பதிலளிக்க வேண்டிய பொறுப்பு” தங்கள் 10.07.2021 வெளிவந்த பத்திரிகையில் “இனி வருவது இரகசியமல்ல தொடர் பந்தியில்ää மாவை சேனாதிராசா பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் பேசியவை தொடர்பில் உண்மைக்கு மாறான செய்திக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியுள்ளேன். பலரது வேண்டுகோளுக்கிணங்கவே இக் கடிதத்தை எழுதுகிறேன். இதற்கு முன்னரும் பல உண்மைக்கு மாறான செய்திகளுக்கு பதிலலித்திருக்கிறேன். ...

மேலும்..

வவுனியாவில் கோர விபத்து!

  வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (08.07.2021) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தில் மஸ்கெலியா பகுதியை சேர்ந்த பிரவீன் வயது 21 ...

மேலும்..

சீனாவின் பிடியில் வீழ்ந்துள்ள ஸ்ரீலங்கா!

  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலங்கையில் நாணயம் வெளியிடப்பட்டுள்ளமையானது, சீனாவின் பிடியில் எந்தளவுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வீழ்ந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் சாட்சியாக உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேஷமூர்த்தி தெரிவித்தார். அதேநேரம், இந்த நாணய வெளியீட்டின் மூலம் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கத்தை மேற்குலக நாடுகளுக்கு உணர்த்துவதையும் அறிந்துக் கொள்ள முடியும் என ...

மேலும்..

கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றோருடன் புதுக் கூட்டு வேண்டாம்! – மாவைக்கு சம்பந்தன் அறிவுறுத்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனிக் கட்சிகளை அமைத்தவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதோ கட்சி, கட்டமைப்பு ரீதியான முடிவு எடுக்கப்படாத நிலையில் தன்னிச்சையாகப் புதுக்கூட்டு எதையும் உருவாக்கும் தீர்மானத்தை எடுக்கவோ, அறிவிக்கவோ வேண்டாம்." - இவ்வாறு மிகத் ...

மேலும்..

கருணாகரன் குணாளன்  அவர்களின் நிதியுதவியில் பொருட்கள் வழங்கி வைப்பு !

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி உப செயலாளர் கருணாகரன் குணாளன்  அவர்களின் 20000 ரூபாய் நிதியுதவியில்   வேலணை ஆறாம் வட்டாரம் மற்றும் புங்குடுதீவு கிழக்கு பகுதிகளில்  வாழ்கின்ற வறுமைக்கோட்பாட்டுக்குட்பட்ட   முப்பது குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் , கிருமிநாசினி பொருட்கள் ...

மேலும்..

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின்(FIFA )நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு !

(எம்.என்.எம்.அப்ராஸ்) சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின்(FIFA ) நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தினால் -(FIFA )ஒவ்வொரு வருடமும் நடுவருக்கான தெரிவு இடம்பெறும் இதற்கமைய 2021 ஆண்டுக்கான சர்வதேச நடுவர்களுக்கான (FIFA International Referees ) பெயர் பட்டியலில் ...

மேலும்..

கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளோரின் உறவினர்களுக்கும் சுரேன் ராகவனுக்குமிடையில் சந்திப்பு

அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் ...

மேலும்..

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இம்மாதம் ஜனவரி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

மட்டக்களப்பு -மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் அரச கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள்  அரச கடமைச் செயற்பாடுகளை புத்தாண்டில் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01.01.2021 )பிரதேச செயலக வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் சுகாதார முறைப்படி இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச ...

மேலும்..

ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் உட்பட ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட  ஐந்து பேர் இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார். அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர்  சுப்பிரமணியம் கதிர்ச்செல்வன் கடந்த 16 திகதி மேற்கொண்ட ...

மேலும்..

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி-வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 110 பேருக்கான பி.சி. ஆர். பரிசோதனையிலேயே இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்கள் ...

மேலும்..

கல்முனை சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு !

கல்முனை பிரதேசத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்மந்தமாக உயர்மட்ட கலந்துரையாடல் இன்று பிற்பகல் 5.30 மணிக்கு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட ...

மேலும்..

(வைரலாகும் வீடியோ)மாம்பழங்களால் ஆடை தயாரித்த அவுஸ்திரேலிய யுவதி!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யுவதியொருவர் 700 அதிகமான மாம்பழங்கள் மூலம் தனது ஆடையை தயாரித்துள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஜெசிக்கா கொலின்ஸ் எனும் 18 வயதான யுவதியே இந்த ஆடையைத் தயாரித்துள்ளார். மாம்பழ விதைகளின் வெளிப்புற கோதுகளை வெட்டி, சுத்திகரித்து உலர வைத்து, அவற்றை துணியொன்றில் ...

மேலும்..

(வீடியோ )சாணக்கியனின் மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைக்கு நம்பிக்கையோடு இருங்கள் என்று உறுதியளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

  https://youtu.be/Hhm8FZTKkVg கேள்விகளுக்கான பதிலோடு செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

சஜித்தைச் சீண்டினால் இனி வழக்குத் தாக்கல் ஐக்கிய மக்கள் சக்தி அதிரடித் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மீது சேறுபூசும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ மீதான சேறுபூசல்கள் கடந்த சில மாதங்களாக ...

மேலும்..