Uncategorized

ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் உட்பட ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட  ஐந்து பேர் இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார். அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர்  சுப்பிரமணியம் கதிர்ச்செல்வன் கடந்த 16 திகதி மேற்கொண்ட ...

மேலும்..

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி-வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 110 பேருக்கான பி.சி. ஆர். பரிசோதனையிலேயே இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்கள் ...

மேலும்..

கல்முனை சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு !

கல்முனை பிரதேசத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்மந்தமாக உயர்மட்ட கலந்துரையாடல் இன்று பிற்பகல் 5.30 மணிக்கு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட ...

மேலும்..

(வைரலாகும் வீடியோ)மாம்பழங்களால் ஆடை தயாரித்த அவுஸ்திரேலிய யுவதி!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யுவதியொருவர் 700 அதிகமான மாம்பழங்கள் மூலம் தனது ஆடையை தயாரித்துள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஜெசிக்கா கொலின்ஸ் எனும் 18 வயதான யுவதியே இந்த ஆடையைத் தயாரித்துள்ளார். மாம்பழ விதைகளின் வெளிப்புற கோதுகளை வெட்டி, சுத்திகரித்து உலர வைத்து, அவற்றை துணியொன்றில் ...

மேலும்..

(வீடியோ )சாணக்கியனின் மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைக்கு நம்பிக்கையோடு இருங்கள் என்று உறுதியளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

  https://youtu.be/Hhm8FZTKkVg கேள்விகளுக்கான பதிலோடு செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

சஜித்தைச் சீண்டினால் இனி வழக்குத் தாக்கல் ஐக்கிய மக்கள் சக்தி அதிரடித் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மீது சேறுபூசும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ மீதான சேறுபூசல்கள் கடந்த சில மாதங்களாக ...

மேலும்..

அர்ப்பணிப்புடைய அரச சேவையை கட்டியெழுப்ப முன்வரல் வேண்டும்- திருமலை அரசாங்க அதிபர்

அர்ப்பணிப்புடனான அரச சேவையை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி செய்ய முன்வரல் இன்றியமையாயதது என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்ற வேலைத்திட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்பயிற்சியுடன் ...

மேலும்..

மேல் மாகாணத்தில் மேலும் சில பகுதிகள் நாளை முடக்கப்படவுள்ளன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தில் மேலும் புதிய பிரதேசங்கள் நாளை (7) காலை 5 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளன. இதற்கமைய, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் ஹுனுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவின் 60ஆம் தோட்டம், வெள்ளவத்தை- கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் ...

மேலும்..

இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டம் -யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம்

இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ். மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  இன்று (01)இடம் பெற்றது. குறித்த விளக்கமளிக்கும் கூட்டத்தில் ...

மேலும்..

ஓட்டமாவடி -டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்த வேலைத் திட்டம்

ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அதிகரித்து வரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரச திணைக்களங்களுடன் இணைந்து பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள அரச திணைங்களங்களில் கடையாற்றும் அரச ...

மேலும்..

வாழைச்சேனை பிரதேச சபை வரவு செலவுத் திட்டபிரேரனை;அரசியல் செயற்பாடு உள்ளதா சபை உறுப்பினர்கள் கேள்வி

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரனை கூட்டத்தினை கூட்டுமாறு உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவித்தும் இதுவரை நிருவாக ரீதியாக எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் பின்னால் அரசியல் செயற்பாடு உள்ளதா என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்துள்ளதாக ...

மேலும்..

பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது-யாழ் நீதவான் நீதிமன்றம்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த  முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ...

மேலும்..

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடை போடுவது” போன்று முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் சுகாதாரத்துறை நிபுணர்கள் குழு செயற்படுகிறது-ஹரீஸ்

முஸ்லிம்களுடைய ஜனாஸா தகனம் செய்யும் விடயத்தில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுப்பதில்லை போன்று செயற்படுவதாக இன்று பாராளுமன்றத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்து இருந்தார். உள்ளூராட்சி ...

மேலும்..

யாழ்-நினைவேந்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) வரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் ...

மேலும்..

சமூகத் தொற்று அபாயத்தையடுத்து கிளிநொச்சி மாவட்ட சகல பாடசாலைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடல்!

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். கிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு ...

மேலும்..