ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் உட்பட ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட ஐந்து பேர் இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார். அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் சுப்பிரமணியம் கதிர்ச்செல்வன் கடந்த 16 திகதி மேற்கொண்ட ...
மேலும்..


















