Uncategorized

மலையக மக்களுக்கு நூறு நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம் …

மலையக மக்களுக்கு நூறு நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டமானது தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது." - என்று குறித்த வேலைத்திட்டத்தின் பிரதானியும், இ.தொ.காவின் உப செயலாளருமான பாரத் ...

மேலும்..

கொவிட் 19 காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரும் குறும் திரைப்பட போட்டி நிகழ்ச்சி

மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம்,யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவியுடன் கலைப்பீட மாணவர்களுக்காக நடாத்தப்படும் குறும் திரைப்பட போட்டியின் அங்குரார்ப்பண வைபவம்zoom அ தொழிநுட்பத்தினுடாக 20.11.2020 அன்று மு.ப. 11மணியளவில் இடம் பெற்றது. இதில்அதிதிகளாக திரு. புபுது சுமன சேகர- (ADIC)நிறைவேற்றுப் பணிப்பாளர்  , கலாநிதி எஸ் .ரகுராம் - (சிரேஷட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழக ஊடகக் ...

மேலும்..

மஸ்கெலியா நகரிலுள்ள தனியார் மருந்து சிகிச்சை நிலையமொன்றும், பாமசியும் மூடப்பட்டன

மஸ்கெலியா நகரிலுள்ள தனியார் மருத்து சிகிச்சை நிலையமொன்றும், மருந்தகமொன்றும் (பாமசி) இன்று (05.11.2020)  மூடப்பட்டன. அத்துடன், வைத்தியர் ஒருவர் உட்பட ஊழியர்கள் சிலர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் உள்ள 41 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (4) ...

மேலும்..

தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் வைத்து பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு

ஹொரவ்பொத்தான நகர் பகுதியில் உள்ள தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்குள்  வைத்து பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று  (26) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தனது கணவருடன் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்கு ...

மேலும்..

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நாளை இலங்கைக்கு விஜயம்..!!

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இரு நாட்களுக்கு இலங்கையில் தங்கவுள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என பல உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்டிரம்ப் பதவிக்குவந்து இதுவரைக் காலத்திலும் இலங்கைக்கு ...

மேலும்..

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கல்முனை மாநகர பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்-முதல்வர்

  நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ்  அச்சம் காரணமாக   நாளை முதல் (25) பல்வேறு கட்டுப்பாடுகளை  அமுல்படுத்தப்படவுள்ளதாக  கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தெரிவித்தார். கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது   தொடர்பிலான அவசர உயர்மட்டக் கூட்டம்  சனிக்கிழமை(24)   முற்பகல்   மாநகர ...

மேலும்..

என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்!

என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள ...

மேலும்..

குடும்ப ஆட்சிக்காக அரசமைப்பு மாற்றம்: அனைத்து மக்களும் வெட்கப்படவேண்டும் – கடுமையாகச் சாடுகின்றது சஜித் அணி!!!!

"ராஜபக்ச அரசு குடும்ப ஆட்சிக்காக அரசமைப்பு திருத்தத்தையே மாற்ற முயற்சிப்பது தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். "20ஆவது திருத்தத்தில் 18ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

தென்மராட்சி பிறிமியர் லீக் – மட்டுவில் வோல் பளாஸ்டர் வெற்றி

தென்மராட்சி பிறிமியர் லீக்கினால் நடத்தப்பட்ட TPL இறுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டி முதலாவது வெற்றிக்கிண்ணத்தையும் 200,000 ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்ட மட்டுவில் ball blaster வீர்ர்களுக்கும், இரண்டாம் வெற்றிக்கிண்ணத்தையும் ரூபா 100,000 பணப்பரிசினையும் பெற்றுக்கொண்ட Chava super Kings அணி வீர்ர்களுக்கும் பாராட்டுக்கள். ...

மேலும்..

100,000 பேருக்கான வேலைவாய்ப்பு; வடக்கு கிழக்கில் நடந்த என்ன?

குறைந்த வருமானம் கொண்ட 100,000 பேருக்கான வேலைவாய்ப்பு வடக்கு கிழக்கில் மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ள காரணம். குறைந்த வருமானம் கொண்ட 100,000 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு என்பது கிராம உத்தியோகத்தர் ஊடாகவே ஜனாதிபதி வழங்கினார். மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியை பயன்படுத்தி, யாழ் மற்றும் கிளிநொச்சி ...

மேலும்..

வாழைச்சேனை பேத்தாளைபாலீஸ்வரர் சிவன் ஆலயத்தில் சனிக்கிழமை மகா பிரதோஷ விரதம்…

வாழைச்சேனை பேத்தாளைபாலீஸ்வரர் சிவன் ஆலயத்தில் 01/08/2020 நேற்றயதினம் சனிக்கிழமை மகா பிரதோஷ விரதம்ஆலயத்தில் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் இடம்பெற்றது இவ் விரதத்தில் பல அடியார்கள் கலந்துகொண்டதுடன் காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினரால் பஜனை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 22 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கடந்த இரு நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் ...

மேலும்..

CID யின் புதிய பணிப்பாளர் மீதான லசந்தவின் மகளின் குற்றச்சாட்டு- அறிக்கை கோரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு

குற்றப்பலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது. சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சி.ஐ.டி.யின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதாக லசந்த விக்ரமதுங்கவின் மகள் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு முதுகெலும்புள்ள அரசியல் தலைமையே தேவை – சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களினுடைய உரிமையையும் ,பாதுகாப்பையும் முன்னெடுத்து செல்வதற்கு முதுகெலும்புள்ள அரசியல் தலைமை தேவை என்பதனை தமிழ் மக்கள் உணர்ந்திருப்பதாக முன்னாள் வன்னிமாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தியாகிகள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் சம்பளத்தை இழந்துள்ள வேட்பாளர்களாக களமிறங்கிய அரச உத்தியோகத்தர்கள்

2020 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள், சுயேட்சைக்குழுகளில் வேட்பாளர்களாக களமிறங்கி வேட்புமனுத்தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பலர் இன்று தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டு வருவதால் தமது சம்பளங்களை இழந்து வருவதாக தெரிவித்துள்ளனர் . கொரோனா தொற்று காரணமாக தேர்தல் இடம்பெறும் திகதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட கடந்த பங்குனி மாதம் 19 ஆம் திகதியில் இருந்து ...

மேலும்..