மலையக மக்களுக்கு நூறு நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம் …
மலையக மக்களுக்கு நூறு நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டமானது தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது." - என்று குறித்த வேலைத்திட்டத்தின் பிரதானியும், இ.தொ.காவின் உப செயலாளருமான பாரத் ...
மேலும்..














