Uncategorized

வீட்டருகே கஞ்சா புதைத்து வைத்திருந்த இளைஞன் வசமாக மாட்டினார்!

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் ரூ .30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 107 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் (22) வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரை பகுதி மற்றும் ஒரு வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டன. கடற்படையினின் ரோந்து அணியை கண்ட ஒருவர் அருகிலுள்ள புதருக்குள் ...

மேலும்..

மன்னாரில் கிளர்ந்தெழுந்த மக்கள்!

தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்,கருப்பு யூலை தினத்தையொட்டி 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்து மௌன கவனயீர்ப்பு போராட்டம்  மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றது. இந்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், ...

மேலும்..

படுகொலை அரசே பாதக அரசே நீ தண்டிக்கப்படுவாய்…!

  இலங்கையில் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அந்தகாலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் குறித்த ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதக அரசே படுகொலை ...

மேலும்..

அராலியில் அராஜகம் செய்த வாள்வெட்டு குழு..!!

யாழ்ப்பாணம் -வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டுக் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம்  தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு 10.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்று இரும்புக் கம்பிகளுடன் வந்த நால்வர் வீட்டு ஜன்னலின் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் கண்ணாடியினை உடைத்து முச்சக்கரவண்டிக்கு தீ மூட்டியுள்ளனர். இதனால் ...

மேலும்..

கனடாவில் ஒன்றாரியோவிற்கு வெளியே முதற் தடவையாக பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவாகியுள்ள தமிழ் பேசும் மருத்துவர்!

கனடாவில் ஒன்றாரியோவிற்கு வெளியே முதற் தடவையாக பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவாகியுள்ள தமிழ் பேசும் மருத்துவர் (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடாவில் இதுவரை தமிழ் மக்கள் அதிகமாக வாழும் ஒன்றாரியோ மாகாணத்திலேயே அதிக அளவு தமிழ் பேசும் வேட்பாளர்கள் மத்திய அரசாங்கத்திற்கான பொதுத் தேர்தலிலும், மாகாண சபைத் தேர்தல்களிலும் மாநகர சபை மற்றும் கல்விச் சபைக்கான தேர்தல்களிலும் ...

மேலும்..

யாழ் மீசாலை பகுதியில் வாள் வெட்டு!

யாழ். மீசாலைப் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருபவர் படுகாயம் அடைந்துள்ளார். மீசாலைக்கும் சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்று இரவு 8.00 மணியளவில் குறித்த வன்முறை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அந்தப் பகுதியில் அழகுசாதன வர்த்த நிலையம் நடாத்தும் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு ...

மேலும்..

காலைக்கதிருக்கு மாவையின் பதிலடி!

யாழ்ப்பாணம் 12.07.2021 ஆசிரியர் காலைக்கதிர் ஏடு யாழ்ப்பாணம் வணக்கம் “உண்மையற்ற பிரசாரம் தொடர்கிறது பதிலளிக்க வேண்டிய பொறுப்பு” தங்கள் 10.07.2021 வெளிவந்த பத்திரிகையில் “இனி வருவது இரகசியமல்ல தொடர் பந்தியில்ää மாவை சேனாதிராசா பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் பேசியவை தொடர்பில் உண்மைக்கு மாறான செய்திக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியுள்ளேன். பலரது வேண்டுகோளுக்கிணங்கவே இக் கடிதத்தை எழுதுகிறேன். இதற்கு முன்னரும் பல உண்மைக்கு மாறான செய்திகளுக்கு பதிலலித்திருக்கிறேன். ...

மேலும்..

வவுனியாவில் கோர விபத்து!

  வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (08.07.2021) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தில் மஸ்கெலியா பகுதியை சேர்ந்த பிரவீன் வயது 21 ...

மேலும்..

சீனாவின் பிடியில் வீழ்ந்துள்ள ஸ்ரீலங்கா!

  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலங்கையில் நாணயம் வெளியிடப்பட்டுள்ளமையானது, சீனாவின் பிடியில் எந்தளவுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வீழ்ந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் சாட்சியாக உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேஷமூர்த்தி தெரிவித்தார். அதேநேரம், இந்த நாணய வெளியீட்டின் மூலம் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கத்தை மேற்குலக நாடுகளுக்கு உணர்த்துவதையும் அறிந்துக் கொள்ள முடியும் என ...

மேலும்..

கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றோருடன் புதுக் கூட்டு வேண்டாம்! – மாவைக்கு சம்பந்தன் அறிவுறுத்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனிக் கட்சிகளை அமைத்தவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதோ கட்சி, கட்டமைப்பு ரீதியான முடிவு எடுக்கப்படாத நிலையில் தன்னிச்சையாகப் புதுக்கூட்டு எதையும் உருவாக்கும் தீர்மானத்தை எடுக்கவோ, அறிவிக்கவோ வேண்டாம்." - இவ்வாறு மிகத் ...

மேலும்..

கருணாகரன் குணாளன்  அவர்களின் நிதியுதவியில் பொருட்கள் வழங்கி வைப்பு !

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி உப செயலாளர் கருணாகரன் குணாளன்  அவர்களின் 20000 ரூபாய் நிதியுதவியில்   வேலணை ஆறாம் வட்டாரம் மற்றும் புங்குடுதீவு கிழக்கு பகுதிகளில்  வாழ்கின்ற வறுமைக்கோட்பாட்டுக்குட்பட்ட   முப்பது குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் , கிருமிநாசினி பொருட்கள் ...

மேலும்..

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின்(FIFA )நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு !

(எம்.என்.எம்.அப்ராஸ்) சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின்(FIFA ) நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தினால் -(FIFA )ஒவ்வொரு வருடமும் நடுவருக்கான தெரிவு இடம்பெறும் இதற்கமைய 2021 ஆண்டுக்கான சர்வதேச நடுவர்களுக்கான (FIFA International Referees ) பெயர் பட்டியலில் ...

மேலும்..

கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளோரின் உறவினர்களுக்கும் சுரேன் ராகவனுக்குமிடையில் சந்திப்பு

அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் ...

மேலும்..

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இம்மாதம் ஜனவரி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

மட்டக்களப்பு -மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் அரச கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள்  அரச கடமைச் செயற்பாடுகளை புத்தாண்டில் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01.01.2021 )பிரதேச செயலக வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் சுகாதார முறைப்படி இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச ...

மேலும்..