Uncategorized

நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட தலைமைக்காக வரலாறு காத்திருக்கின்றது!

கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண் எதிரே நிற்கும் இந்தச் சோக நாட்களில், ஜனநாயக வழியில் தமிழ் இனத்தின் விடுதலை எழுச்சியை வழி நடத்திச் செல்லக்கூடிய நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட தலைமைக்காக வரலாறு காத்திருக்கின்றது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் தொடர்பில் ...

மேலும்..

மகாராஜா நிறுவன உரிமையாளர் ராஜ மகேந்திரன் காலமானார்!

மஹாராஜா நிறுவனத்தின் தலைவர் ,முகாமைத்துவ பணிப்பாளர் கிளி ராஜாமஹேந்திரன் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார். இவர் சக்தி, சிரச , எம் .டி.வி ஆகிய ஊடகங்களை இலங்கையில் உருவாக்கி சுதந்திர ஊடகத்தின் பாதுகாப்பை வழி நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கிய இவரது ...

மேலும்..

ஆரோக்கியமான மற்றும் பளீச் சருமத்திற்கு 10 இயற்கை அழகு குறிப்புகள்!

ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெறுவதற்கான முயற்சியாக, இந்த ரசாயனமில்லாத இயற்கைப் பொருட்களை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு தோல் வகைக்கும் இது பொருந்தும். இது எண்ணெய், உலர்ந்த, சாதாரண அல்லது உணர்திறன் கொண்டதாக சருமமாக இருக்கலாம். உங்கள் சருமத்தை குணப்படுத்தவும் இயற்கையாகவே அழகுபடுத்தவும் இயற்கையின் சக்தியை நீங்கள் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு நேரம் இல்லாதபோது, ​​உங்கள் அழகை ...

மேலும்..

வைத்தியசாலையில் ரிஷாட் பதியுதீனின் கேவலம் அம்பலம்! சிங்கள ஊடகம் தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது செய்த இரகசிய நடவடிக்கையினை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல், அதனை ஒரு தாளில் சுற்றி கழிப்பறையில் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஒரு ...

மேலும்..

கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு!

கொரோனா நோய்த்தொற்றுகள் மீண்டும் உயர்வடைவதாக சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரத்தில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,056 ஆகும். இது கடந்த 17 ஆம் திகதி முதல் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகும். இதன்படி அதே நாளில் 1,452 பேரும், 18 ஆம் திகதி 1,420 பேரும், 19 ஆம் திகதி ...

மேலும்..

தமிழர்களின் ஒற்றுமை இன்மையே வடக்கில் சிங்களவர்கள் நியமனம் பெற காரணம்!

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்படுத்தி அரசாங்கம் தமிழர்களை துண்டு துண்டாக்கிவிட்டு இப்பொழுது சிங்களவர்களை வட பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மாகாண சபைக்கான பொதுச் செயலாளராக வவுனியா ...

மேலும்..

மொரட்டுவ பகுதியில் பாலியல் துஸ்பிரயோகம்!

மொரட்டுவ பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன 15 வயதுச் சிறுமி ஒருவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் 25 வயது மகனும், 42 வயது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமியை காணவில்லை என அவரது பாட்டியால் ...

மேலும்..

நாடு முழுவதும் பலத்த காற்று வீசக்கூடும்!

எதிர்வம் நாட்களில் நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, ...

மேலும்..

விடுதலைப்புலிகள் வலுவடைய சிங்களவர்களே காரணம்!!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக, ஸ்ரீலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கருப்பு ஜுலை கலவரத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மேலும் வலுவடைந்ததாகவும், அத்தகைய தீவிரவாத இயக்கமொன்று எழுச்சியடைவதற்கான காரணம் சிங்களவர்களே தவிர தமிழர்களல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி ...

மேலும்..

வீட்டருகே கஞ்சா புதைத்து வைத்திருந்த இளைஞன் வசமாக மாட்டினார்!

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் ரூ .30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 107 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் (22) வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரை பகுதி மற்றும் ஒரு வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டன. கடற்படையினின் ரோந்து அணியை கண்ட ஒருவர் அருகிலுள்ள புதருக்குள் ...

மேலும்..

மன்னாரில் கிளர்ந்தெழுந்த மக்கள்!

தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்,கருப்பு யூலை தினத்தையொட்டி 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்து மௌன கவனயீர்ப்பு போராட்டம்  மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றது. இந்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், ...

மேலும்..

படுகொலை அரசே பாதக அரசே நீ தண்டிக்கப்படுவாய்…!

  இலங்கையில் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அந்தகாலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் குறித்த ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதக அரசே படுகொலை ...

மேலும்..

அராலியில் அராஜகம் செய்த வாள்வெட்டு குழு..!!

யாழ்ப்பாணம் -வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டுக் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம்  தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு 10.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்று இரும்புக் கம்பிகளுடன் வந்த நால்வர் வீட்டு ஜன்னலின் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் கண்ணாடியினை உடைத்து முச்சக்கரவண்டிக்கு தீ மூட்டியுள்ளனர். இதனால் ...

மேலும்..

கனடாவில் ஒன்றாரியோவிற்கு வெளியே முதற் தடவையாக பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவாகியுள்ள தமிழ் பேசும் மருத்துவர்!

கனடாவில் ஒன்றாரியோவிற்கு வெளியே முதற் தடவையாக பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவாகியுள்ள தமிழ் பேசும் மருத்துவர் (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடாவில் இதுவரை தமிழ் மக்கள் அதிகமாக வாழும் ஒன்றாரியோ மாகாணத்திலேயே அதிக அளவு தமிழ் பேசும் வேட்பாளர்கள் மத்திய அரசாங்கத்திற்கான பொதுத் தேர்தலிலும், மாகாண சபைத் தேர்தல்களிலும் மாநகர சபை மற்றும் கல்விச் சபைக்கான தேர்தல்களிலும் ...

மேலும்..

யாழ் மீசாலை பகுதியில் வாள் வெட்டு!

யாழ். மீசாலைப் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருபவர் படுகாயம் அடைந்துள்ளார். மீசாலைக்கும் சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்று இரவு 8.00 மணியளவில் குறித்த வன்முறை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அந்தப் பகுதியில் அழகுசாதன வர்த்த நிலையம் நடாத்தும் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு ...

மேலும்..