Uncategorized

2025 ஜனவரி முதல் 25000 ரூபாய் வழங்க ஏற்பாடுகள்

அரசஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப் படியாக 2025 ஜனவரி முதல் 25000 ரூபாய் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு இதில் 50% ஐ வழங்கவும்(12500ரூபாய் ) தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் 2020க்கு முன்னர் ஓய்வு ...

மேலும்..

வவுனியாவில் 3 இராணுவத்தினர் கைது- யானையை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய இராணுவத்தினர்: மூவர் கைது வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இராணுவ முகாமில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியதாக மூன்று இராணுவ வீரர்கள் ...

மேலும்..

பிரத்தியேக வகுப்புகளுக்குச்செல்லும் பெண் பிள்ளைகளுக்கு ஹோர்ன் அடித்து தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை

. அதிக ஒளி, ஒலியெழுப்பும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை - பொலிஸார் விடுக்கும் அறிவித்தல். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிக ஒளி மற்றும் ஒலியெழுப்பும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர ...

மேலும்..

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் புதிய தீர்மானம்!

அச்சிடுவதில் ஏற்பட்டிருந்த தாமதம் காரணமாக, தற்போது நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒரு மாதத்திற்குள் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார். அதற்கமைய, அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சுமார் ...

மேலும்..

சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட விவசாய கிருமி நாசினிகள்

வேலணை வள்ளிக்காடு, கல்லுண்டாய்முனை கடற்கரையில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட விவசாய கிருமி நாசினிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகத்தின் பெயரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தின் போது விவசாய கிருமினாசினிப் பொருட்கள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ...

மேலும்..

ஊடகவியலாளர் மீது தாக்குதல் – 6 சந்தேக நபர்கள் கைது..!

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கி, ஊடக உபகரணங்கள் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று ...

மேலும்..

கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது இன்றையதினம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பளை - தம்பகாமம் பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது சொரம்பட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், தம்பகாமம் பகுதியை ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் CID விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது. கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதியின் போது செய்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான ...

மேலும்..

குழந்தையின் உடலில் பெற்றோலை ஊற்றி தீ மூட்டி கொலை தாயும் உயிர்மாய்ப்பு !

தாயொருவர் தனது சிறு குழந்தையைக் கொன்றதுடன், அவளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிந்துன்கட பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது. சந்தேகத்திற்குரிய தாயார், குழந்தையின் உடலில் பெற்றோலை ஊற்றி தீ மூட்டியதோடு, தனது உடலிலும் பெற்றோலை ஊற்றி தீ ...

மேலும்..

போதைப்பொருள் பாவனை கடத்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை பொலிஸ் அத்தியட்சகர் பி பண்டார

போதைப்பொருள் பாவனை கடத்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை பொலிஸ் அத்தியட்சகர் பி பண்டார போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கையெடுக்கப்படும். அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை. சமூகத்தில் எழுகின்ற குற்றச்செயல்களைத்தடுக்க பொலிசார் பொதுமக்கள் உறவு அவசியம். ...

மேலும்..

இனி டின் மீன்களுக்கும் கட்டுப்பாட்டு விலை

டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 425 கிராம் டின் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155 கிராம் நிகர எடை கொண்ட டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 180 ரூபாவாகும். மேலும், 425 கிராம் நிகர எடை கொண்ட ...

மேலும்..

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒருவர் கைது

துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய 28 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (22) கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிரிமெட்டிய சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காணி தகராறு காரணமாக குறித்த நபர் தனது அண்டை வீட்டாரை ...

மேலும்..

தாயும் மகளும் ரயிலில் மோதி பலி

செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த மகளும் தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு வந்த இவர்கள், அனுராதபுரம் ...

மேலும்..

வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்த போது குழப்ப நிலை: மேலும் இருவர் பொலிசாரால் கைது

வவுனியாவில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்த நிலையில் அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டதையடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் குறித்த சம்பவம் இன்று (09.12) மதியம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் ...

மேலும்..

பருத்தித்துறையில்மூன்றுபிள்ளைகளின் தாய் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு .!

பருத்தித்திறை பொலீஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக காணப்படுபவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலதாஸ் சிந்துஜா என்கின்ற 42 வயதுடைய இளந்தாயார் ஆவர் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..