Uncategorized

ரயிலில் மோதி 9 வயது சிறுவன் பலி

தாயிக்கு தெரியாமல் சைக்கிள் வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் ஒருவன் மொரட்டுவை – முரவத்தை ரயில் கடவைக்கு அருகில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   விபத்தில் உயிரிழந்த சிறுவன் மொரட்டுவெல்ல – க்ளோவியஸ் மாவத்தையை வசிகிப்பிடமாகவும் மொரட்டுவை ஜன ஜயா ...

மேலும்..

நபர் ஒருவருடன் விடுதிக்கு சென்ற 23 வயது யுவதி சடலமாக மீட்பு..

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். நேற்று (10) மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த ஜோடியில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வலப்பனை ...

மேலும்..

மருதடி விநாயகரின் சப்பரத் தேர் திருவிழா

யாழ்ப்பாணம் - மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.   எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பர திருவிழா இடம்பெறவுள்ளது.   மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா இடம்பெறும். தேர் திருவிழா அன்று காலை 10 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி, வசந்தமண்டப ...

மேலும்..

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ; பொலிசாருடனும் முரண்பாடு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை (02) முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சந்திரகுமாருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரமான மு.சந்திரகுமார்  மற்றும் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சனிக்கிழமை காலை இடம்பெற்ற இச் சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள், பிரதேச அபிவிருத்தி பற்றி பேசப்பட்டதோடு, ...

மேலும்..

கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களின் நலன் கருதி நடமாடும் கண்சோதனை

  அபு அலா - கிராமப்புறங்களில் வாழும் மக்களின் நலன் கருதி, கொழும்பு கண்பரிசோதனை நிலையத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்பரிசோதனை நடமாடும் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை கோபாலபுர முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. கொழும்பு கண்பரிசோதனை நிலையத்தின் கண்பரிசோதனை வைத்தியர் ஆர்.அருன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நடமாடும் கண்பரிசோதனையில் கண்பார்வை குறைபாடு, குறும்பார்வை குறைந்தவர்கள், கண்நோய் ...

மேலும்..

இடை நிறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டம் அடுத்த ஆண்டு மீள அமுல்!

  எப்.முபாரக் இடை நிறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கானகாப்புறுதி திட்டத்தை அடுத்த ஆண்டு மீண்டும் அமுல்படுத்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என ஊடக அமைச்சின் செயலாளர் வி. பி. கே. அனுஷா பல்பிட்ட தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சால், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி பட்டறையை இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்து ...

மேலும்..

யாழ்ப்பாண வணிகர் கழகத்தினருக்கும் நீதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

யாழ்ப்பாணம் வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் நீதி,சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ்வுக்கிடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணம் மனிப்பாய் வீதி வணிக கழக அலுவலகத்தில்  இடம்பெற்றது. வட மாகாணத்துக்குள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவர்கள் எதிர்கொண்டுவரும் கஷ்டங்கள் தொடர்பாக இதன்போது ...

மேலும்..

போக்குவரத்து ஊடக அமைச்சரினால் பொத்துவில் பஸ் டிப்போ தரம் உயர்வு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரபின்  முயற்சியில் பொத்துவில் உப பஸ் டிப்போ பிரதான டிப்போவாக ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவால் தரம் உயர்த்தப்பட்டது. புதிய பொருளாதார மூலோபாயங்களை ...

மேலும்..

நாட்டில் சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் ; நியாயமாக நடைமுறைப்படுத்தப்படல்வேண்டும்! மக்களும் அதனையே எதிர்பார்க்கிறார்கள் என்கிறார் அநுரகுமார

  சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த சட்டங்கள் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் நாடொன்றையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனினும் ஆட்சியாளர்கள் இந்த சட்டங்களில் சிக்கியுள்ளமையால் அதிலிருந்து விடுபடும் வழிமுறையையே சிந்திக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பும், ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பும் இரண்டு விதமாக இருக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ...

மேலும்..

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தால் அதிகஷ்ட குடும்பத்துக்கு வீடு வழங்கல்!

  யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தால் மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வாழ்வதற்கான 5 லட்சம் ரூபா பெறுமதியிலான வீடு ஒன்று அமைக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது. கொக்குவில் நாமகள் வித்தியாலய அதிபர் லயன் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்க கனடா வாழ் லலிதா அம்மையாரின் ...

மேலும்..

சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தேசிய கல்வியியற் கல்லூரிமாணவர்கள் ஊர்வலம்

சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், மரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தேசிய கல்வியியற் கல்லூரியில் திங்கட்கிழமை மதியம் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரநடுகை ...

மேலும்..

ஒற்றுமை, நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்திக்காக பிரார்த்திப்போம் – ஊவா மாகாண ஆளுனர் முஸம்மிலின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

அல்லாஹ்வுடனான உறவை மேம்படுத்துவதற்காகவும் தக்வா உள்ளவர்களாக நாம் ஆகுவதற்காகவும் எம்மீது கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்று, அதனைத் தொடர்ந்து 'ஈதுல் பித்ர்' புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற உலகெங்கும் பரந்து வாழும் சகோதர முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் ...

மேலும்..

வேலை நிறுத்தப் போராட்டதினால் இன்னல்களை எதிர்கொண்டுள்ள யாழ்.போதனா நோயாளர்கள்!

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டதினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட 8 கோாிக்கைகளை முன்வைத்து பாரிய வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு ...

மேலும்..

தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகு மூலம் கச்சதீவு செல்ல நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்!

தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை)  காலை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்வதற்கு தயாராக இருந்த போதிலும் உரிய நேரத்துக்கு கடற்படை மக்களை பயணிக்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நீண்ட நேரம் தலைமன்னார்  கடல் கரை  பகுதியில் மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் காத்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயோதிபர்கள் என ...

மேலும்..