May 15, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் மரணமடைந்த நபரின் உடல் பூந்தோட்டத்தில் தகனம்…

கொரோனா தாக்கத்தால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணமடைந்த நபரின் உடல் வவுனியா நபரின் சடலம் பூந்தோட்டம் மயானத்தில் இன்று (14.05) தகனம் செய்யப்பட்டது. வவுனியா சமனங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெற்கிழுப்பைகுளம் பகுதியில் வசிக்கும் 77 வயதுடைய பெண்மணி ஒருவர் நேற்று ...

மேலும்..

இத்தகைய செயற்பாடுகள் மூலம் எம்மை அடக்க, ஒடுக்க, முடக்க முடியாது… (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – ஞா.சிறிநேசன்)

தமிழர்களின் உயிர், உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது, உடலங்கள் தொலைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் இருக்கின்றது. இன்று எமது மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்ற செயற்பாடு நடைபெறுகின்றது. இத்தகைய செயற்பாடுகள் மூலம் எம்மை அடக்க, ஒடுக்க, முடக்க முடியாது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

நிந்தவூர் தீ விபத்து-பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்…

பாறுக் ஷிஹான். விரைந்த சேவையால் நிலையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த கல்முனை மாநகர தீயணைப்பு படையினர் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் உட்பட அருகில் இருந்த மரத்தளபாட வேலைத்தளம் தீப்பற்றி எரிந்த நிலையில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் அணைத்துள்ளதுடன் பெரும் ...

மேலும்..

தமிழ் முஸ்லீம் அரசியல் வாதிகள் இணைந்து மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்…

பாறுக் ஷிஹான். தமிழ் முஸ்லீம் அரசியல் வாதிகள் இணைந்து மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கல்முனை பிரதேச செயலக பிரச்சினை சாய்ந்தமருது நகர சபை பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றது என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ...

மேலும்..

கொரோனா மூன்றாம் அலையை சாதாரணமாக இடைபோட வேண்டாம் : இறுக்கமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் – அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்…

நூருல் ஹுதா உமர் கொரோனா காலங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில் சில தவறுகளை மக்கள் விடுகிறார்கள். சில முக்கிய இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் மக்கள் அசட்டையாக இருக்கிறர்கள் என்பதுடன் கொரோனா ஒழிப்புக்காக பாடுபடுகின்ற நாம் எமக்கு அருகில் ...

மேலும்..

அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு எத்தகைய கேவலமான செயற்பாடுகளையும் செய்யலாம் என்ற சிந்தனையில் செயற்படுகிறது அரசு…

அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு எத்தகைய கேவலமான செயற்பாடுகளையும் செய்யலாம் என்ற சிந்தனையிலே இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டைமக்கு எதிரான கண்டன அறிகையிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்து ஐவர் காயம்…

(க.கிஷாந்தன்) நேற்றிரவு (13.05.2021) கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழைக் காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் ...

மேலும்..

மலையக நகரம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை – வெறிச்சோடி காணப்படுகின்றன நகரங்கள்…

(க.கிஷாந்தன்) அரசாங்கம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் நோக்கில் இன்று (14) முதல் மலையக நகரம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மலையக தோட்டங்களின் அனைத்து நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளையும், தோட்டப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளையும் ...

மேலும்..