வவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் மரணமடைந்த நபரின் உடல் பூந்தோட்டத்தில் தகனம்…
கொரோனா தாக்கத்தால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணமடைந்த நபரின் உடல் வவுனியா நபரின் சடலம் பூந்தோட்டம் மயானத்தில் இன்று (14.05) தகனம் செய்யப்பட்டது. வவுனியா சமனங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெற்கிழுப்பைகுளம் பகுதியில் வசிக்கும் 77 வயதுடைய பெண்மணி ஒருவர் நேற்று ...
மேலும்..