August 10, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அம்மனுக்குரிய ஆடிப்பூரமும் அதன் மகத்துவமும்!

  அம்மனுக்குரிய ஆடிப்பூரமும் அதன் மகத்துவமும்! இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த ...

மேலும்..

இறுக்கமான சுகாதார நடவடிக்கைகள் : அதிரடி அறிவிப்புக்களை முன்வைத்துள்ள கொவிட்-19 தடுப்புச் செயலணி..

தற்போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரானா தொற்றினால்  நாளுக்கு நாள் ஒருவர் பின் ஒருவராக மரணித்துக் கொண்டிருப்பதனால் மக்களின் அன்றாடம் மிகவும் கவலையோடும், கண்ணீரோடும் கழிந்து கொண்டிருக்கிறது. எமது மண்ணின் சமகாலம் தொடர்பில் நாம் எல்லோரும் இணைந்து தியாகங்களோடும், விட்டுக்கொடுப்புக ளோடும் தாமதங்கள் ...

மேலும்..

அஹ்லுல்பைத் கொடியேற்றமும், இஸ்லாமியப் புத்தாண்டு நிகழ்வும்…

அஹ்லுல்பைத் கொடியேற்றமும், இஸ்லாமியப் புத்தாண்டு நிகழ்வும் கல்முனை தாறுஸ்ஸபா அமைய ஏற்பாட்டில் செவ்வாய்க் கிழமை மாலை அமைப்பின் தலைவர் மௌலவி ஸபா முஹம்மத் (நஜாஇ) அவர்களின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மிக குறுகியளவிலான தாறுஸ்ஸபா அமைய முக்கிய ...

மேலும்..

தோணிக்கல் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து இளைஞர் குழு அட்டகாசம்!

  வவுனியா, தோணிக்கல் பகுதியிலுள்ள வீட்டிற்குள் புகுந்த இளைஞர் குழுவொன்று வீட்டிலிருந்த தளபாடங்களை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், வீட்டாரையும் அச்சுறுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. தோணிக்கல், பொதுக்கிணறு வீதிக்கு அருகிலுள்ள பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த இளைஞர் குழு அங்கிருந்த கதிரை, மேசைகள் உள்ளிட்ட வீட்டுத் தளபாடங்களை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், கதவினையும் உடைக்க முயன்றுள்ளனர். வெளியில் ...

மேலும்..

வழக்கு நிறைவடையும் வரையில் ரிஷாட் விளக்கமறியலில் நீதிமன்றம் உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் ​வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்  இன்று (10) முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

திண்மக்கழிவகற்றல் குப்பைகளை பிரித்தறிய உரப்பைகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது…

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களினால் முன்மொழியப்பட்ட சேதனப் பசளை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அக்கரைப்பற்று பிரதேச சபையின் திண்மக் கழிவுகளை  உக்கும் குப்பைகள், உக்காத குப்பைகள் என்று பிரித்து சேகரிப்பதற்காக உரப்பை பாவனை அறிமுக நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரப்பைகள் ...

மேலும்..

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக சுந்தரம் சிறிதரன்…

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக சுந்தரம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் கல்வி வலயத்தில் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிவந்த அவர் இன்று  (09.08.2021ஆம் திகதி) .முதல் செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண கல்வித் ...

மேலும்..

கன்னிப்பெண்கள் துயர் போக்கும் ஆடிச்செவ்வாய்!

கன்னிப்பெண்கள் துயர் போக்கும் ஆடிச்செவ்வாய்! “ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி”தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம் இராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவ ...

மேலும்..

Covid தடுப்பூசியை அவசரம் அனைவரும் போடுங்கள்!

Covid தடுப்பூசியை அவசரம் அனைவரும் போடுங்கள்! மனித உடலில் பிறபொருளான ( Antigens) நோய்க்கிருமிகள் உட்செல்லும் போது அவற்றை அழிப்பதற்காக உடலின் நோய் எதிர்ப்புக்கு பொறுப்பான நிர்ப்பீடனத்தொகுதி உருவாக்குவதே பிறபொருளெதிரிகள் (Antibodies). கொல்லப்பட்ட அல்லது பலவீனப்படுத்தப்பட்ட நோய்க்கிருமிகளை மிக மிக சிறியளவில் உடலினுள் உட்செலுத்தும் போது அதற்கு எதிராக உடல் உருவாக்கும் பிறபொருளெதிரிகள் நோய்த்தொற்று ஏற்படும் நேரத்தில் நோய்க்கிருமிகளை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் இந்தராசிகாறருக்கு இவ்வளவு நன்மையாம்!

இன்றைய ராசிபலன் இந்தராசிகாறருக்கு இவ்வளவு நன்மையா ? 09-08-2021 மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் சுப யோகம் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். புதிய தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் ...

மேலும்..