October 21, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேசிய அடையாள அட்டை விநியோகத்தின் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் தொற்று காரணமாக இவ்வாறு ஒரு நாள் சேவையை பெற்றுக் கொள்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என ...

மேலும்..

எரிபொருள் விலை அதிகரிப்பு!

லங்கா IOC நிறுவனம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது

மேலும்..

பல்கலைக்கழகங்களை திறக்க தீர்மானம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற உள்ளதுடன் அந்த பேச்சுவார்த்தையில் பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் ...

மேலும்..

CAA புலனாய்வு உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிக்க கோரிக்கை

மாவட்ட செயலகங்களில் இணைப்புச் செய்யப்பட்டிருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தென்கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி வர்த்தக, வாணிப அமைச்சர், பாவனையாளர் ...

மேலும்..

மட்டக்களப்பில் 200 மாணவர்களுக்குக் குறைந்த ஆரம்ப பிரிவு பாடசாலைகள் கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று திறப்பு…

மட்டக்களப்பில் 200 மாணவர்களுக்குக் குறைந்த ஆரம்ப பிரிவு பாடசாலைகள் கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று திறப்பு... மட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் நேரடி களவிஜயம்... கொரோனா சூழ்நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த பாடசாலைகளை சுகாதார வழிமுறைகளைப் பேணி மீளவும் ஆரம்பிக்குமாறு ...

மேலும்..

1300 பயனாளிகளுக்கு குழாய்க் கிணறு வழங்கி ரஹ்மத் பவுண்டேஷன் உன்னத சேவை

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் வீட்டுக்கு வீடு குழாய் நீர் கிணறு எனும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மேலும் ஒரு தொகுதி குழாய்க்கிணறு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரின் பங்கேற்புடன் ...

மேலும்..

பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன – விரைவில் முடிவு – எம்.பி. ராமேஷ்வரன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) கூட்டு ஒப்பந்தம் இன்மையாலேயே சில பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன.  இப்பிரச்சினைக்கும் விரைவில் முடிவு காணப்படும். அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று (21.10.2021) ...

மேலும்..

அதிபர், ஆசிரியர்கள் சமூகமளிக்காததால் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) அதிபர், ஆசிரியர்கள் இன்று பாடசாலைக்கு சமூகமளிக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களும், மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தலவாக்கலை, லிந்துலை - ராணிவத்தை வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களும், அவர்களின் பெற்றோருமே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தனர். 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி ...

மேலும்..

மலையக பகுதிகளில் சுமார் 20 வீதமான பாடசாலைகளே திறப்பு

(க.கிஷாந்தன்) 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் இன்று (21.10.2021) முதல் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தாலும், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை இடம்பெறவில்லை. மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. மலையக பகுதிகளில் சுமார் 20 வீதமான பாடசாலைகளே திறக்கப்பட்டிருந்தன. மாணவர்களின் வருகையில் ...

மேலும்..

இஸ்வா அமைப்பின் இலவச கபன்துணி வழங்கல் நிகழ்வு !

நிந்தவூர் இஸ்வா அமைப்பின் கீழ் கடந்த 11 வருடங்களாக பராமரிப்புடன் சேவையாற்றி வரும் கிழக்கின்  முதன்மையான ஜனாஷா வாகன சேவையுடன் இணைந்து இஸ்வா அமைப்பின் இலவச கபன்துணி வழங்கல் நிகழ்வும் அமைப்பின் சீருடை அறிமுக நிகழ்வும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ...

மேலும்..

அக்கரைப்பற்றில் யூத் தமிழின் மீலாத் தின நிகழ்வு !

அக்கரைப்பற்று யூத்தமிழ் ஏற்பாட்டில் இறைதூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் பிறந்த றபிஉல் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் 'உஸ்வதுல் ஹசனா' மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் அக்கரைப்பற்று  தனியார் விடுதியில் முன்னாள் நீர்ப்பாசன உத்தியோகத்தர் ஐ.எல்.எம். சம்சுத்தீன்  தலைமையில் நடைபெற்றது. யூத்தமிழ் பிரதானி ...

மேலும்..

பங்களாதேஷ் பயணம் பயணம் ஆகின்றார் அஸ்லம் சஜா!

பங்களாதேஷ் பயணிக்கும் அஸ்லம் சஜா பங்களாதேஷில் இம்மாதம் 25ம் திகதி ஆரம்பமாக உள்ள 2nd Division kabaddi league Tournamentல் "Meghna kabaddi Club" அணிக்கு ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை தேசிய கபடி அணி வீரரும் நிந்தவூர் மதீனா ...

மேலும்..