November 8, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிப்புனரமைப்பில் ஐ-றோட் திட்ட வீதியை திறந்து அரசையும் மக்களையும் ஏமாற்றியுள்ளனர் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிப்புனரமைப்பு தொடர்பில் இன்று கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது நேற்று முன்தினம்இலங்கை பூராகவும் தேசிய நிழ்ச்சித்திட்டமாக ஒருலட்சம் கிலோமீட்டர் நீளமான கிராமிய வீதிகளை புனரமைத்து திறந்து வைக்கும் நிகழ்வு நாடுதளுவிய ...

மேலும்..

சீரற்ற வானிலை – தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக காடுகளுக்கு சுற்றுலாப் பயணம் செல்லுதல், மலையேறுதல், ஆற்றில் நீராடுதல், படகு சவாரி செய்தல் உள்ளிட்ட  தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த அறிவிப்பை மீறி சட்டவிரோதமான பயணங்களை மேற்கொண்டு ...

மேலும்..

கிழக்கில் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் அதிக அளவில் காணப்படுகின்றது – வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால்  ஒதுக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்துவோம் மீண்டும் திறைசேரி ஒரு ரூபாய் ஏணும் திருப்பி அனுப்பஅனுமதிக்கமாட்டோம்  என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..

புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவேன்.

புனர் நிர்மாணம் செய்யப்பட்ட 1,500 வீதிகளை  ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு  கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உரை புரட்சிகரமான மாற்றத்தை மக்கள் வேண்டி நின்றனர். அதனைச் செய்யும்போது ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தடைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். ஆனாலும், அச்சவாலை ...

மேலும்..

மன்னனூர் மதுராவின் அக்கினிக்குஞ்சுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா!!

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கவிஞர் மன்னனூர் மதுராவின் அக்கினிக்குஞ்சுகள் கவிதை நூலின் வெளியீட்டு விழா  மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பேராசிரியர் செ.யோகராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வானது, மகுடம் பதிப்பக  இயக்குனரும், மகுடம் கலை இலக்கிய வட்ட ...

மேலும்..

இளம் சமூக தொழில் முனைவோர், புதிய உற்பத்தி மற்றும் சக வாழ்வை ஏற்படுத்த முனைவோரை பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு!!

இளம் சமூக தொழில் முனைவோர், புதிய உற்பத்தி மற்றும் சக வாழ்வை ஏற்படுத்தும் செயற்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் இளம் சமூக தொழில் முனைவேராக தேர்வுசெய்யப்பட்ட 11 குழுக்களை பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு இன்று 08.11.2021 ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது. சர்வேதயம் சாந்திசேனா ...

மேலும்..

நுவரெலியா பிளக்பூல் பகுதியில் பாரிய மண்சரிவு – ஒரு வழி போக்குவரத்து.

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நுவரெலியா பிளக்பூல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டிருந்தது. பின்னர் பொலிஸாரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி ஒரு வழி ...

மேலும்..

கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு.

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று மதியம் (08) திறக்கப்பட்டுள்ளது என பிரதான பொறியியலாளர் ஆர்.எம். வத்சல தெரிவித்தார். நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் தலா 15 செ.மீற்றர் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், ...

மேலும்..

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி வருகின்றது – சம்மாந்துறையில் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.

இந்த ஆட்சியாளர்கள் அப்பாவி விவசாயிகள் பதுக்கி வைத்த நெல்லைத்தான் பறித்துப் போவதற்கு வந்தார்கள். சிறிய அரிசி ஆலை சொந்தக்காரர்களுக்குத்தான் பெரிய சோதனையாக இருந்தது. ஆனால், பெரிய அரிசி ஆலை சொந்தக்காரர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அவர்கள் நினைத்தமாதிரித்தான் அரிசியின் விலையை தீர்மானிக்கின்றார்கள். இன்று ...

மேலும்..

News – ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் 68000 வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் 68000 வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 14,000  வீதிகளின் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 1500  வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு   மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேலும் 2,500  வீதிகள்  திறக்கப்படும்  என  ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.     இது ...

மேலும்..

முஸ்லிம் தலைமைகள் தொடர்ச்சியாக மலினப்படுவதை ஏற்க முடியாது : ம.கா அமைப்பாளர் சித்தீக் நதீர்

முஸ்லிம் தலைமைகள் தொடர்ச்சியாக மலினப்படுத்தப்படுவதை முஸ்லிம்கள் இனி ஒருபோதும் ஏற்க தயாரில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளரும் தொழிலதிபருமான சித்தீக் நதீர் குறிப்பிட்டுள்ளார். நாவிதன்வெளி கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றும் ...

மேலும்..

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சேவை நலன் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அர்ப்பணிப்புடன் சேவை புரிந்த வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் என பலரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை வைத்தியசாலை கேட்போர்  கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஷகீலா ...

மேலும்..

“அருணலு” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு !

2021 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.சி.எம் ரஷ்ஷானின் நேரடி பங்கேற்புடன் இடம்பெற்றது. இறக்காமம் பிரதேச ...

மேலும்..

கல்முனையில் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு விழா !

எமது உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. இன்றைய காலத்தில் நாம் எந்தளவு உடல் ஆரோக்கியத்திற்காக முக்கியத்துவம் வழங்குகின்றோம் என்பதை எல்லோரும்  சிந்திக்க வேண்டியது மிகவும் அவசிமானதொன்றாகும் என அக்கரைப்பற்று மாநகர உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம். ...

மேலும்..