ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிப்புனரமைப்பில் ஐ-றோட் திட்ட வீதியை திறந்து அரசையும் மக்களையும் ஏமாற்றியுள்ளனர் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிப்புனரமைப்பு தொடர்பில் இன்று கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது நேற்று முன்தினம்இலங்கை பூராகவும் தேசிய நிழ்ச்சித்திட்டமாக ஒருலட்சம் கிலோமீட்டர் நீளமான கிராமிய வீதிகளை புனரமைத்து திறந்து வைக்கும் நிகழ்வு நாடுதளுவிய ...
மேலும்..