News – ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் 68000 வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் 68000 வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 14,000 வீதிகளின் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 1500 வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேலும் 2,500 வீதிகள் திறக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். இது ...
மேலும்..