December 9, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை ஜப்பானில் பணியில் ஈடுபடுத்துவதற்கு ஆர்வமாக உள்ளதாக புதிய ஜப்பான் தூதுவர் கௌரவ பிரதமரிடம் உறுதி.

இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளை பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி (Mizukoshi Hideaki) அவர்கள் இன்று (09) அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ...

மேலும்..

மட்டக்களப்பில் யானைகளுக்கும் மனிதர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற மோதலைத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்திற்குப் போதிய வசதிகள் இல்லை…

(சுமன்) மட்டக்களப்பில் யானைகளுக்கும் மனிதர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற மோதலைத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்திற்குப் போதிய வசதி வாய்ப்புகள் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக மூன்றே மூன்ற அலுவலகங்களும் பதினைந்து உத்தியோகத்தர்களுமே இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் நடைபெற்ற அந்த உயிரிழப்புகளைக் கருத்திற்கொண்டு மேலும் மூன்று ...

மேலும்..

பாகிஸ்தானிலும் ஒமிக்ரோன் தொற்று அடையாளம்

பாகிஸ்தானில் முதன்முறையாக ஒமிக்ரோன் தொற்று பதிவாகியுள்ளது. கராச்சியில் உள்ள ஒரு பெண்ணுக்கு இன்று (09) ஒமிக்ரோன் தொற்றிருப்பது கண்டறியப்பட்டதாக கராச்சியில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும்..

பளு தூக்குதலில் இலங்கைக்கு ஒரு தங்கப் பதக்கம்!

உஸ்பெகிஸ்தானில் இன்று (9) இடம்பெற்ற பொதுநலவாய பளு தூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 45 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஸ்ரீமாலி சமரக்கோன் கண்டி மகாமாய பாலிகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியாவார்.

மேலும்..

மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய் பலி

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழ் உள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டிற்கு பின்புறத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக ...

மேலும்..

ACMC Party met Indian Union Muslim League Delegation!

ஊடகப்பிரிவு- இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குமிடையிலான சந்திப்பு நேற்று (08) இரவு கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 8 ஆவது சம்மேளனக் கூட்டம்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 8 ஆவது சம்மேளனக் கூட்டம் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எஸ்.எச். அனுர ஜெயந்த மற்றும் சுனில் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நீர்வழங்கல் அதிகாரசபையின் ...

மேலும்..

தமிழ்நாட்டில் பலத்த மழை வெள்ளப் பாதிப்பு: ஒன்றிய அரசு அளித்த உதவிகள் என்ன? நாடாளுமன்றத்தில் வைகோ, சண்முகம் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த விளக்கம்.

தமிழ்நாட்டில் பலத்த மழை வெள்ளப் பாதிப்பு: ஒன்றிய அரசு அளித்த உதவிகள் என்ன? நாடாளுமன்றத்தில் வைகோ, சண்முகம் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த விளக்கம் 08.12.2021 கேள்வி எண்: 1160 கீழ்காணும் கேள்விகளுக்கு, உள்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? 1. அண்மையில், தமிழ்நாட்டில் பெய்த பெருமழை ...

மேலும்..

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை – இரா.சாணக்கியன்!

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ...

மேலும்..

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – சாரதி பலத்த காயம்.

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் 09.12.2021 அன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ...

மேலும்..