தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம் – 2021 நிந்தவூர் பிரதேசத்தில் இன்று…
-காந்தன்- இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வு (12.12.2021) இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 08.30 மணி ஶ்ரீ சிங்காரபுர ...
மேலும்..