December 18, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முச்சக்கரவண்டி – கார் விபத்து – இருவர் பலத்த காயம்

சாரதி பயிற்றுவிப்பு பாடசாலை ஒன்றினால் முச்சக்கர வண்டி ஒன்றுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது கார் ஒன்று குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு ஆண்கள் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொட்டகலை பிரதேச ...

மேலும்..

கொட்டகலையில் கேஸ் அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு 17.12.2021 அன்று மாலை பதிவாகியுள்ளது. கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றதாக  பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். சமைத்துக் கொண்டிருந்த போது அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. அடுப்புக்கு பாவிக்கப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு ...

மேலும்..

“அருணலு” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

2021 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு வெள்ளிக் கிழமை (17) பிரதேச செயலாளர் எம்.சி.எம் ரஷ்ஷான் தலைமையில்இடம்பெற்றது. இவ்வாழ்வாதாரம் வழங்கும் ...

மேலும்..

2022 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம் – பக்தர்கள் தடுப்பூசி அட்டை வைத்திருக்க வேண்டும் – முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம்

2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 18.12.2021 அன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை ...

மேலும்..

ஜனாதிபதியின் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகள் கையளிப்பு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் எண்ணக்கருவில் உருவான சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது. இத்தொடரில் சமுர்த்தி சௌபாக்கிய வாரத்தை முன்னிட்டு "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், இறக்காமம் ...

மேலும்..

பெட்ரோல், டீசல்: ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவீர்களா? வைகோ கேள்வி; அமைச்சர் விளக்கம்

பெட்ரோல், டீசல்: ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவீர்களா? வைகோ கேள்வி; அமைச்சர் விளக்கம் உடுக்குறிக் கேள்வி (starred question) எண் 164  (13.12.2021) கீழ்காணும் கேள்விகளுக்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? 1. எக்சைஸ் வரியைக் குறைத்தபின்பு, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் தேவை. 2. எந்தெந்த மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் ...

மேலும்..

ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருடன் மலேசியாவுக்குள் நுழைய முயன்ற படகுகள் திருப்பி அனுப்பப்பட்டன

பிலிப்பைன்ஸ் பக்கமிருந்து 42 ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருடன் மலேசியாவின் சாபா கடல் பகுதி வழியாக நுழைய முயன்ற இரண்டு படகுகளை மலேசிய பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பி உள்ளனர். அவர்கள் மலேசிய கடல் பகுதியிலிருந்து சர்வதேச கடல் பகுதிக்குள் நகர்த்தும் நடவடிக்கையை மலேசிய படையினர் மேற்கொண்டிருக்கின்றனர். வான்வெளி கண்காணிப்பின் போது மூன்று படகுகள் தென் பட்டதாகவும் பின்னர் ஒரு படகு சர்வதேச கடல் பகுதி நோக்கிச் சென்று தப்பியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், இரண்டு படகுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முறையான பயண ஆவணங்களின்றி 14 ஆண்கள், 10 பெண்கள், மற்றும் 18 குழந்தைகள் உள்ளிட்ட 42 பேர் இருந்ததை மலேசிய படையினர் கண்டறிந்திருக்கின்றனர். மலேசிய எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்யவும் எல்லை கடந்த குற்றங்களை தடுக்கவும் கொரோனா ...

மேலும்..

Fwd: ஆட்சதோன் பயிற்சிப் பட்டறை திருகோணமலையில்

வடமலை ராஜ்குமாா் பிரிடிஸ் கவுன்சில் எஸ்.ஆர்.பி. திட்டத்தின் மூலம் கலைகளின் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தின் ஆட்சதோன் பயிற்சிப் பட்டறை திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றது. கடந்த 08,09,10 ஆகிய மூன்று தினங்கள்  இப்பயிற்சி இடம்பெற்றது. பிரிடிஸ் கவுன்சிலின் இலங்கையில் நல்லிணக்கத்தை செயல்முறையினை ...

மேலும்..

நீதி, நிருவாகம், சட்டவாக்கல் ஆகிய துறைகள் இலங்கையில் இன்று சீர்குலைந்துள்ளன… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா)

எந்தவொரு நாடும் நீதித்துறை நிருவாகத் துறை, சட்டவாக்கல் துறை ஆகிய மூன்று துறைகளினால் ஆளப்பட வேண்டும். இந்த மூன்று துறைகளும் இன்று இலங்கையில் சீர்குலைந்து, ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ...

மேலும்..

அரசியலுக்கப்பால் நான் இல்லாவிட்டாலும் இலவச அமரர் ஊர்தி சேவை எமது மக்களுக்காகத் தொடரும்… (ஜி.கே அறக்கட்டளையின் தலைவர் – பா.உ கோ.கருணாகரம் ஜனா

ஜி.கே அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல சில காரணங்களினால் தடைப்பட்டதே தவிர நிறுத்தப்படவில்லை. என் அரசியல் முடிவுற்றாலும், நான் இல்லாவிட்டாலும் இச்சேவை எமது மக்களுக்காகத் தொடரும் என ஜி.கே அறக்கட்டளையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ...

மேலும்..

ABDULSALAM YAAEEM TRINCO கஞ்சா போதைப் பொருளுடன் இரண்டு இராணுவ வீரர்கள் கைது

திருகோணமலை-  மொரவெவ பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருளுடன் இரண்டு இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரவெவ  பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இராணுவ வீரர்கள் பயணித்த முற்சக்கர வண்டியை சோதனையிட்டபோது  கஞ்சா பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் பன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றிய வருபவர்கள் எனவும் 25 ...

மேலும்..