April 23, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

35ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்தும் “சுதா – விக்கி” T20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி

35ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்தும் "சுதா - விக்கி" T20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் விவேகாந்ந்தா விளையாட்டுகழகம் வெற்றிபெற்று சம்பியனானது. காரைதீவு விளையாட்டுகழகம் இரண்டாமிடம் பெற்றுக்கொண்டது. இந்நிகழ்வில் பல்வேறு அதிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. ...

மேலும்..

குறைந்த விலை எரிவாயு சிலிண்டர்களால் நாளாந்தம் 250 மில்லியன்:ரூபா நஷ்டம் – லிட்ரோ

சந்தையில் வெளியிடப்படும் குறைந்த விலை எரிவாயு சிலிண்டர்கள் காரணமாக நாளாந்தம் சுமார் 250 மில்லியன் ரூபா வருமானம் இழக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ கேஸ் நேற்று அதன் விலையை 5,175/- ரூபாவாக அதிகரித்ததுடன், பின்னர் முடிவை மாற்றியமைத்தது. இதேவேளை, 7,200 மெட்ரிக் ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமாரின் வீட்டுக்கு பாதுகாப்பு

-சி.எல்.சிசில்- இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமாரின் வீட்டுக்கு முன்பாக தோட்டப்பகுதி இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதா கக் கிடைத்த தகவலையடுத்து, அருகில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அமைச்சரின் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பு ...

மேலும்..

கல்வயல் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீர் பம்பி வழங்கி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி நிருபர் 2022ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் கிராமத்திற்கு மூன்று மில்லியன் திட்டத்தின் கீழ் 22/04 வெள்ளிக்கிழமை தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்வயல் ஜே/305 கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி ...

மேலும்..